கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு பேராசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து – உயர் கல்வித்துறை உத்தரவு...

 தற்போது அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் மீது தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேராசிரியர்கள் தற்காலிக பணி நீக்க காலங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.



இது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்டோரின் பணி பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 5198/ சி2/ 2019, நாள்: 01-04-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...