கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.(Ms) No:342 - 10 ஆம் தேதி முதல் 30-04-2021 வரை அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்...

 


G.O.(Ms) No:342, Dated: 08-04-2021 - 10 ஆம் தேதி முதல் 30-04-2021 வரை அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்...

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு..

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் கோயில் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த தடை..

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

பேருந்துகளில் நின்று பயணிக்க தடை.

E-பாஸ் முறை மீண்டும் அமல் (வெளி மாநிலம் மட்டும்).

Hotel, டீ கடை, போன்ற இடங்களில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

பூங்கா, அரங்கம், மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி..

நீச்சல் குளங்களில் வீரர்கள் மட்டும் அனுமதி...

ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி.

>>> Click here to Download G.O.(Ms) No:342, Dated: 08-04-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

    திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வச...