கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (All School Education Department Counselling to be held from Tomorrow (15.02.2022) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 14-02-2022...



>>> நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை  கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (All School Education Department Counselling to be held from Tomorrow (15.02.2022) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 14-02-2022...


📚📚பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கலந்தாய்வு மட்டுமே தற்காலிகமாக ஒத்திவைப்பு...


📚📚தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பணிநிரவல் மற்றும் கலந்தாய்வு ஆகியவை கூடுதல் நெறிமுறைகளுடன் நடைபெறும்...


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥


*🌀தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி 15-02-2022 அன்று அறிவிக்கப் படும்.


*அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான  கலந்தாய்வு  மட்டும் ஒத்திவைப்பு


-- பள்ளிக் கல்வி ஆணையர்.

🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

  அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு  அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உண...