நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (All School Education Department Counselling to be held from Tomorrow (15.02.2022) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 14-02-2022...
📚📚பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கலந்தாய்வு மட்டுமே தற்காலிகமாக ஒத்திவைப்பு...
📚📚தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பணிநிரவல் மற்றும் கலந்தாய்வு ஆகியவை கூடுதல் நெறிமுறைகளுடன் நடைபெறும்...
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
*🌀தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி 15-02-2022 அன்று அறிவிக்கப் படும்.
*அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு
-- பள்ளிக் கல்வி ஆணையர்.
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥