கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு (Chariot crashes at Madhealli Village Festival near Papparapatti in Dharmapuri District - Two deceased)...

 


தருமபுரி: தேர் சாய்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.


தருமபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்து - படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


>>> தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி Supreme Court's verdict in the case of...