தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு (Chariot crashes at Madhealli Village Festival near Papparapatti in Dharmapuri District - Two deceased)...
தருமபுரி: தேர் சாய்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்து - படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.