இடுகைகள்

Accident லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் விடுதியில் தீ விபத்து - 2 ஆசிரியைகள் உயிரிழப்பு...

படம்
 மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் கைது.  விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் (12-09-24) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர். இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில்

ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு...

படம்
 உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு... உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மாவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 4 பேர் உயிரிழந்ததாக பதிவாகி இருக்கிறது. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தயாராக இருந்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. மீட்புப் பணியில் உள்ளூர் மக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார். விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோண்டா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து மி

ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து சென்ற விமானம் விபத்து...

படம்
ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் விபத்து... ஆப்கானிஸ்தான் காவல்துறைக்கு விமான விபத்து குறித்துப் புகார் வந்ததையடுத்து 6 பேர் இருப்பதாகக் கருதப்படும் ரஷ்ய விமானம் ஒன்று காணாமற்போனதாக ரஷ்ய விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நேற்றிரவு (ஜனவரி 20) விபத்து ஏற்பட்டதாகப் புகார் செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் ஆகாயவெளியில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது அது காணாமற்போனதாக அதிகாரிகள் கூறினர். அந்த விமானம் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்குச் சென்றுகொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருக்கும் பதக்-ஷான் (Badakhshan) எனும் மலைப்பகுதியில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது. அந்தப் பகுதி நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளது. மீட்புக்குழுவினர் அங்கு சென்றடைய சுமார் 12 மணிநேரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. விமானத்தின் விவரங்கள், விபத்துக்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ஆகியவை உறுதியாகத் தெரியவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் வர்த்தக விமானமோ இந்திய விமானமோ இல்லை என்று இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டத

உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?)

படம்
 உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்க விபத்து : தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏன்? (Uttarakhand Silkyara mine accident: Why the delay in rescuing workers?) மீட்புப் பணிகளில் இன்று 16வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆக்கர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பதில் தீவிரம். சுரங்கப்பாதை உள்ள மலையின் மேலே இருந்து கீழ்ப்பகுதி வரை செங்குத்தாகத் துளையிட்டு மீட்புப் பணியைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான காலக்கெடுவைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி... கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்க

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...

படம்
உத்தரகாண்ட்  சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...  உத்தரகாண்ட்: உத்தரகாசி சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஆர்டி ரிக் நிறுவனம். பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளது தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம். 12வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் முடிந்து, தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு.. >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...

படம்
ரயில் பயணம் - 35 பைசாவில் ரூ.10 இலட்சம் விபத்து காப்பீடு குறித்த தகவல்கள் (Train Travel - Rs.10 Lakh Accident Insurance at 35 Paisa - Details)...  ஒடிசா இரயில் விபத்துக்கு பிறகு, பயணச் சீட்டுடன் பலரும் 35 பைசா விபத்து காப்பீடு குறித்து விழிப்புணர்வு பதிவு இட்டு வருகிறார்கள். அதில் இன்னும் ஒரு விஷயத்தை அதிகப்படியாக சேர்த்து கொண்டால், இழப்பீடு பெறுவது எளிதாக இருக்கும். இரயில் பயணம் செய்ய ஆன்லைன் புக்கிங் செய்யும் போது, விபத்து காப்பீடாக 0.35 பைசா கட்டிய பின்னர்  உங்கள் ஆன்லைன் டிக்கெட் காப்பி உங்கள் இ-மெயிலுக்கு வருமல்லவா, அதை அடுத்து நீங்கள் எடுத்த அந்த இன்சூரன்ஸ் சம்பந்தமாக HAT என்று ஒரு தனி இ-மெயிலும் உங்கள் இன்பாக்ஸுக்கு வரும்.  பின்னர் அதனுள் சென்று உங்கள் பிஎன்ஆர் நம்பர் மற்றும் உங்கள் மொபைல் நம்பரை இட்டால், அடுத்ததாக ஒரு திரை விரியும். அதில் உங்கள் இன்சூரன்ஸ்க்கான நாமினியை பதிவு செய்து முடித்து வைத்தால்தான் அந்த இன்சூரன்ஸ் முழுமை பெறும்.  எனவே முப்பத்தைந்து பைசா கட்டுவதுடன் கையோடு நாமினியாக குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பதிந்தும் வைத்து விடுங்கள். >>> கல்வி அஞ்சல் Whats

ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)...

படம்
ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)... ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரில், 7 பேரின் நிலை குறித்து இதுவரை அறியப்படவில்லை! அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்! தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 04428593990 9445869843 >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (25-03-2023) காலை நடந்த விபத்தின் அதிபயங்கர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது (Terrifying CCTV footage of the accident that took place this morning (25-03-2023) in Hosur, Krishnagiri district)...

படம்
>>>  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (25-03-2023) காலை நடந்த விபத்தின் அதிபயங்கர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது (Terrifying CCTV footage of the accident that took place this morning (25-03-2023) in Hosur, Krishnagiri district)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)...

படம்
>>> குஜராத் மோர்பி மச்சு நதி தொங்கு பாலம் அறுந்து விழும் சிசிடிவி காட்சி (Gujarat Morbi Machu river suspension cable bridge collapsing CCTV footage)... குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. புதுடெல்லி, குஜராத் தொங்கும் பாலம் விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொது கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாலம் அறிந்து ஆற்றில் விழுந்ததில் இதுவரை 141 பேர் இறந்ததால் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத் மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அறுந்து விழும் குஜராத் மோர்பி பாலம்;  சிசிடிவி காட்சி... குஜராத் மாநிலம் அகமதாபாத் அர

பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை, நாள்: 07-02-2018 - வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)...

படம்
>>> பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை,  நாள்: 07-02-2018 -  வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html பள்ளிக்‌ கல்வி - அரசு/ அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள்‌ ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது. பள்ளிக்‌ கல்வித்‌ ப௧5(2) துறை,  அரசாணை (நிலை) எண்‌. 17 நாள்‌: 07.02.2018 . (திருவள்ளுவராண்டு 2049 தை 25) படிக்கப்பட்டவை:- பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌.019344/எம்‌/இ2/2017, நாள்‌ 08.05.2017. ஆணை: மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்‌, 2016-17ஆம்‌ கல்வியாண்டில்‌

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு (Chariot crashes at Madhealli Village Festival near Papparapatti in Dharmapuri District - Two deceased)...

படம்
  தருமபுரி: தேர் சாய்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு. தருமபுரி மாவட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்து - படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. படுகாயமடைந்த மனோகரன்(57), சரவணன்(50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. >>> தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராம கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து - படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளிகள் (Chennai - Beach train station electric train derails - videos)...

படம்
 சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளிகள் (Chennai - Beach train station electric train derails - videos)... >>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 1... >>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 2... >>> சென்னை - கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - காணொளி 3...

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:1219, நாள்: 27-11-2021 (Rs.5,000 reward for hospitalization of road accident victims - Announcement by the Ministry of Road Transport and Highways - Tamilnadu Government Press Release No: 1219, Date: 27-11-2021)...

படம்
>>> சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:1219, நாள்: 27-11-2021 (Rs.5,000 reward for hospitalization of road accident victims - Announcement by the Ministry of Road Transport and Highways - Tamilnadu Government Press Release No: 1219, Date: 27-11-2021)...

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – அரசாணை வெளியீடு...

படம்
 அரசாணை (நிலை) எண்.17, பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018... கல்வி – அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது. G.O.Ms.No: 17 Dated: February 07, 2018... >>> அரசாணை (நிலை) எண். 17. பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018...

எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல் - கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
DSE - Students Accident Claim - School Education Director's New Instructions & Proceedings ...  எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல் - கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்: 019344/ எம் / இ1/ 2019, நாள்: 27-08-2019... >>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்: 019344/ எம் / இ1/ 2019, நாள்: 27-08-2019...

விபத்துக்களில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

படம்
அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க எண்: 0140/ இ2/ 2021, நாள்: 17-03-2021... >>> திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க எண்: 0140/ இ2/ 2021, நாள்: 17-03-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...