கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை (Quarterly Examination Holiday Announced - Holiday for Primary School Students from 1st to 9th October)...


காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு...


காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை (Quarterly Examination Holiday Announced - Holiday for Primary School Students from 1st to 9th October)...


பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.


6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை.


1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை.


எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தைப்பூச ஜோதி தரிசன விழா

தைப்பூச ஜோதி தரிசன விழா கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலம்.   சத்திய ஞான ...