கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வரும் சனிக்கிழமை (19.11.2022) பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு - தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய பணி நாளாக அறிவிப்பு (Tamil Nadu Government orders schools and colleges to function Next Saturday (19.11.2022) - Notification as working day to make up for the holiday given the day after Diwali)...

 வரும் சனிக்கிழமை (19.11.2022) பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு - தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய பணி நாளாக அறிவிப்பு (Tamil Nadu Government orders schools and colleges to function Next Saturday (19.11.2022) - Notification as working day to make up for the holiday given the day after Diwali)...


வரும் சனிக்கிழமை (19-11-22) அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு...


சென்னை: வரும் சனிக்கிழமை (நவ.,19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பவதாவது: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (நவ.,19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும். தீபாவளிக்கு மறுநாள் விடப்பட்ட விடுமுறை காரணமாக, வரும் சனிக்கிழை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...