கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு (There is no ban on holding Jallikattu matches - Supreme Court Judges Bench Verdict)...



ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு (There is no ban on holding Jallikattu matches - Supreme Court Judges Bench Verdict)...



 * ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு...


*தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் செல்லும்.


*அரசியல் சாசனம்  14 மற்றும் 21வது பிரிவுகளை தமிழ்நாடு அரசு மீறவில்லை.


*தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளன.


*   தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம்...



🔹🔸ஜல்லிக்கட்டு வழக்கில் வந்தது தீர்ப்பு


*தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்


*✍️ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.


*✍️ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


 *✍️உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...