கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் இருக்கும் காவலர்கள் அலைபேசி பயன்படுத்தக் கூடாது - காவல் துறை இயக்குநர் குறிப்பாணை (Police Personnel on duty should not use cell phones - Director General of Police / HoPF Memorandum)...


>>> பணியில் இருக்கும் காவலர்கள்  அலைபேசி பயன்படுத்தக் கூடாது - காவல் துறை இயக்குநர் குறிப்பாணை (Police Personnel on duty should not use cell phones - Director General of Police / HoPF Memorandum)...


பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்.


இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025

    உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025  👉 இன்று 14.07.2025 BE online General & 7.5 Quota Counselling தொடங்குகிறது. 👉 General Ran...