கடன் செயலிகள் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை
Police warn of loan app scams
கடன்செயலிகள் மோசடி குறித்த இணையவழி குற்ற தடுப்பு பிரிவு, தலைமையகம், தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை பதிவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கடன் செயலிகள் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை
Police warn of loan app scams
கடன்செயலிகள் மோசடி குறித்த இணையவழி குற்ற தடுப்பு பிரிவு, தலைமையகம், தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை பதிவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணை - தமிழ்நாடு காவல்துறை அறிக்கை
Anna University Student Case Investigation - Tamil Nadu Police Press Release
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.
விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்”
- தமிழ்நாடு காவல்துறை அறிக்கை
January 04 ,2025
An all women Special Investigation Team (SIT) has been constituted to investigate the cases in connection with sexual assault of a girl student at Anna University Chennai - Tamil Version
Press Release No:33
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
"காவலர் முதல் ஆய்வாளர் "வரை அவர்கள் பணிபுரியும் மாவட்டத்திற்குள் பேருந்தில் பயணம் செய்ய புதிய அடையாள அட்டை - தமிழ்நாடு அரசு அரசாணை G.O. Ms. No.458, Dated: 02-08-2024 வெளியீடு
Home Department - Issuance of Smart Identity Card to the Police Personnel up to the rank of inspector of Police while travelling in Government Transport Buses on official duties with in the district jurisdiction - Announcement made by the Hon'ble Chief Minister on the Floor of Assembly on 13.09.2021 - sanction of funds for a sum of Rs.29,96,80,800 -Orders- Issued.
Home (Pollce XI ) Department
G.O.(Ms) No.458, Dated:02.08.2024
From the Director General of Police / Head of Police Force,Tamll Nadu, Chennal, letter. Rc.No.C.Bil-3/8490/2021, dated 28.05.2024.
ORDER
The Hon'ble Chief Minister of Tamil Nadu during the Police Demand has made among others the following announcement.on the floor of the Legislative Assembly on 13.09.2021.
Announcement No. 20
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் - டிஜிபி உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் – டிஜிபி உத்தரவு
முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவலர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு பணியிட மாற்றத்துக்கான படி தொகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு பிரிவின் கீழ் சேர்ந்த காவலர்கள், 3 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யாவிடில் அவர்களை விடுவிக்க வேண்டாம் என்று துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், துறைரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களையும் விடுவிக்க வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் யாரேனும் கடந்த ஓராண்டில் நிர்வாகக் காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தாலும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், ” இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று (2153) காவலர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றப்பட்டு, அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளபடி நகரங்கள், மாவட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள், அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரணம் மற்றும் தனிநபர்கள் சேர்ந்த தேதியை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காவலர்களுக்கு ஏதேனும் பாதகமான அறிவிப்பு வந்தாலோ அல்லது அவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ அல்லது அவர்கள் மீது சிந்தனையின் கீழ் இருந்தாலோ அவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த இடமாற்ற உத்தரவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள் எவரேனும் கடந்த ஓராண்டில் நிர்வாகக் காரணங்களுக்காக முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அவர்களின் நிவாரணத்திற்காக, மேலதிக அறிவுறுத்தல்களுக்காக, தலைமை அலுவலகத்திற்கு உண்மையைத் தெரிவிக்கலாம்.
குறிப்பு : இந்த இடமாற்றங்கள் தனிநபர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே உத்தரவிடப்படுகின்றன. எனவே ரத்து செய்வதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rc.No.A-40/NGB III(1)/184/2024
Transfer Order:06/2024
Date:09.11.2024
Office of the Director General of Police &
Head of the Police Force,
Tamil Nadu, Chennai-04.
TRANSFER ORDER
Sub: Police - Establishment - Transfer and Postings of Police Personnel from one City /District to another City / District on their request- Orders Issued.
*****
Two thousand hundred and fifty three (2153) Police Personnel, whose name mentioned in the Annexure - I are transferred and posted to the Cities/Districts as noted against each on their request. They are not entitled for any TTA.
2. The Unit Officers concerned are requested to issue necessary orders accordingly
and inform the date of relief and joining of the individuals immediately to Chief Office.
3. If any of the individual was posted on sports cluster, they shall not be relieved before completion of 03 years in the unit where they are now serving. If any of the individual is coming under sports cluster the fact may be informed to Chief Office before their relief for further instructions.
4. It is also requested not to relieve the Police Personnel, if they have come to any adverse notice or departmental action has been initiated or under contemplation against them, and if so, inform the same to Chief Office immediately for further instructions.
5. Further, if any of the individual mentioned in Annexure - I to this transfer order was transferred previously on administrative grounds during the past one year, the fact may be informed to Chief Office for further instructions, for their relief. Similarly, if any of the police personnel mentioned in Annexure-I were already transferred to any special units from the present unit noted against them, then they may not be relieved to the District / City to which they are now posted in this order. Their details may be informed to Chief Office for further instructions and also to the special unit to which they are transferred.
6. These transfers are ordered only on the request of the individuals. Hence request for cancellation will not be considered.
Encl: As above
To
All Commissioners of Police in Cities.
All Superintendents of Police in Districts.
The Superintendent of Police, Railways, Trichy and Chennai.
Copy to: All Inspectors General of Police in Zones.
Copy to: All Deputy Inspectors General of Police in Ranges.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு இலக்கு படை ஆளிநர்கள் பணிபுரியும் பொழுது உயிரிழப்பு / உடல் ஊனம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...
ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள்...
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அறிவிப்புகள் - 2024-2025...
Announcements of Police, Fire and Rescue Services Department - 2024-2025 - Tamil Version
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாட்டில் 16 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 32 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், தமிழ்நாடு அரசு உத்தரவு - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024, Dated: 07.01.2024.......
>>> Click Here to Download - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024, Dated: 07.01.2024...
*சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம்.*
*விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஃபெரோஸ் கான் அப்துல்லா நியமனம்.*
*ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக சந்தீஸ் நியமனம்.*
*ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிடமாற்றம்.*
*மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம்.*
*தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பியாக பணியிட மாற்றம்.*
*காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம்.*
*சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக தீபக் விழுப்புரம் எஸ்.பி ஆக பணியிட மாற்றம்.*
*விழுப்புரம் எஸ்.பி ஷஷாங் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்.பியாக பணியிட மாற்றம்.*
*அரியலூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா விருதுநகர் எஸ்.பியாக பணியிட மாற்றம்.*
*கோவை வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் ராமநாதபுரம் எஸ்.பியாக பணியிட மாற்றம்.*
*ஐஜி ஆர் தமிழ்சந்திரனுக்கு கூடுதல் டிஜியாக பதவி உயர்வு; மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம்.*
*ஐபிஎஸ் அதிகாரி வி ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு; சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம்.*
*டிஐஜி சாமூண்டிஸ்வரிக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமூண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.*
*ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம்.*
*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலாளராக நியமனம்.*
*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையக போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.*
*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.எம் முத்துசாமி, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம்.*
*ஐஜியா பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயில் வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம்.*
*சரஜோகுமார் தக்கூர் ஐபிஎஸ் வேலூர சரக டிஜிபியாக நியமனம்.*
*சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் மகேஸ்குமார் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக நியமனம்.*
*பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள தேவராணி, சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக நியமனம்.*
*காவல் கண்காணிப்பாளராக உள்ள ஆர். திருநாவுக்கரசு பதவி உயர்வு பெற்று உளவுப்பிரி டிஐஜியாக நியமனம்.*
*ஜி.ராமர் ஐபிஎஸ் சென்னையில் ரயில்வே டிஜிபியாக நியமனம்.*
தமிழ்நாட்டில் 7 IPS அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது...
IPS அதிகாரிகளான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம் மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...
இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐபிஎஸ் அதிகாரிகளான பி.ஆர். வெண்மதி, பி. அரவிந்தன், வி. விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி. மகேஷ்குமார், என். தேவராணி, இ.எஸ். உமா, ஆர். திருநாவுக்கரசு, ஆர். ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்ட 10 பேருக்கும் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
அதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம் (Police Note No. SC/ 25 & 26/ 2023, Dated: 14-12-2023)...
11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ்சந்திரன் நியமனம்
சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம்
சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்.
தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை (Curtailing the unauthorised use of POLICE stickers on private vehicles both two wheelers and four wheelers - instructions issued - Memorandum of Additional Director General of Police)...
>>> Click Here to Download Memorandum of Additional Director General of Police...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம்
சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்
திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்
மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம்
அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம்
சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம்
தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம்.
பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்.
இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவின் இயக்குநராக இருந்த திரு.கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிய நியமனம்.
மேலும் 3 ஏ.டி.ஜி.பி. அதிகாரிகள் பணியிட மாற்றம்.
காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் - அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...
போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.
சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருப்போரின் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O.Ms.No.67, Dated: 22-01-2010) அன்று பிறப்பிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் தடை
இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது.
அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடைப் பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 119 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அரசாணை செல்லும்
மனுதாரர்களின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் எனவும், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த ஆண்டில் சீருடைப் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் உத்தரவிட்டது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
வடக்கு மண்டல ஐ.ஜி. உட்பட 6 இந்திய காவல் பணி அலுவலர்கள் (IPS) பணியிடமாற்றம் (Transfer Order of 6 Indian Police Service Officers including North Zone IG)...
சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம்.
ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம்.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம்.
சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம்.
சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக சமாய் சிங் மீனா நியமனம்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக...