கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்(Secondary Grade Teachers call off agitations)...

 


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்(Secondary Grade Teachers call off agitations)...


பள்ளி மாணவர்கள் நலன்கருதி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு


போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழு அறிவிப்பு


*ஏற்கனவே மூன்று மாதத்தில் அறிக்கை பெறப்படும் என அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது மூன்று மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிப்பு..









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது

 கரூர் துயர நிகழ்வு தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப...