கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...

உத்தரகாண்ட்  சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...



 உத்தரகாண்ட்: உத்தரகாசி சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஆர்டி ரிக் நிறுவனம்.


பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளது தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம்.


12வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் முடிந்து, தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு..




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...