கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

 


🔹🔸போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...



- *போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் - ₹38 கோடி ஒதுக்கீடு!*



*▪️. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!*



*▪️. 2022 டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இதன்மூலம் பயனடைவர்.*



*▪️. கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு ₹4.3 கோடி,*


 *கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு ₹8 கோடி,*


*மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ₹9.6 கோடி ஒதுக்கீடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...