போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

 


🔹🔸போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...



- *போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் - ₹38 கோடி ஒதுக்கீடு!*



*▪️. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ₹38 கோடி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!*



*▪️. 2022 டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இதன்மூலம் பயனடைவர்.*



*▪️. கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு ₹4.3 கோடி,*


 *கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு ₹8 கோடி,*


*மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ₹9.6 கோடி ஒதுக்கீடு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...