கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் - POCSO சட்டத்தில் கைது...


 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய உறவுக்கார இளைஞரான பாலசக்தி (22) என்பவர் போக்சோவில் கைது...


அத்தை வீட்டுக்கு அடிக்கடி பள்ளி மாணவி வரும் போது, அத்தை மகனான பாலசக்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது தாய் அளித்த புகாரில் பாலசக்தியை திருக்கோவிலூர் போலீசார் POCSO சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN ICT Announcements : WhatsApp channel Link

  TN ICT Announcements 📢 WhatsApp channel Link Follow the TN ICT Announcements 📢 channel on WhatsApp:   https://whatsapp.com/channel/0029V...