கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தீபாவளி பண்டிகையின் பொழுது சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்



தீபாவளி பண்டிகையின்போது சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் வேண்டுகோள்.


 தீபாவளி பண்டிகையின்போது சென்னையிலிருந்து காரில் சொந்த ஊர் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர், செங்கல்பட்டு ( அ) வண்டலூர் வெளிவட்ட சுற்றுச்சாலை வழியாக பயணம் மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேண்டுகோள்.


போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது எப்படி?

 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது எப்படி?  உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  பெண்கள் உலகக் கோப்பை இறுத...