கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

At Palani Temple at 3 AM, trekking is permitted



பழனி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி


At Palani Temple at 3 AM, trekking is permitted


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16-12-2024 முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவதால் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது.


அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும், அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு

  சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு Civil Defence Exercise and Rehersal - Tami...