கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

 தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு


8,144 people retired from Tamil Nadu government jobs in a single day today, 31-05-2025


இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு


தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உண்மைத் தன்மை சான்றுக்கு கட்டணம் கிடையாது - பாரதியார் பல்கலைக்கழகம்

  உண்மைத் தன்மை சான்றுக்கு கட்டணம் கிடையாது - பாரதியார் பல்கலைக்கழகம் No fee for Genuineness certificate - Bharathiar University கோயம்புத்தூ...