கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

படிக்கட்டில் பயணித்தால் வழக்குப்பதிவு - நீதிபதி எச்சரிக்கை


 படிக்கட்டில் பயணித்தால் வழக்குப்பதிவு - நீதிபதி எச்சரிக்கை


படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும் - நீதிபதிகள்.


நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் ஏற்பதில்லை; சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.


 பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.


கூட்ட நெரிசலான இடங்களில் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் செல்லும் வகையில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிடக் கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

  கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய...