கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்

 

அரசுப் பள்ளிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்


அரசுப் பள்ளிக்காக அள்ளிக் கொடுத்த முன்னாள் மாணவர் 

தஞ்சாவூர் அருகே திருமங்கலக்கோட்டை கீழையூரில் சுமார் ரூபாய் 2 கோடி மதிப்பு ள்ள 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை அரசு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் முன்னாள் மாணவர் திரு கோவிந்தராஜ் அவர்கள்.


 குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் நிலத்தை வழங்கியுள்ளதாகவும், படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் எனவும், மாணவர்கள் நன்றாக படித்து ஊருக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர் பேட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட DEE Proceedings

கர்மவீரர் காமராஜர் பிறந்த ஜூலை-15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில்  சிறப்பாக கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு தமிழ்நாடு தொடக்...