கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கலாம் - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி


2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கலாம்.


தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை 


2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆண வழங்கலாம் என 2% இட ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி 



தங்களுக்கான இரண்டு சதவீத இட ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது.


 நேரடி தேர்வு நடத்தி 2500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பணி நியமனம் செய்யப்படவில்லை.

நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET Exam குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நம் அமைச்சரும், அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள் - ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்

    TET Exam குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நம் அமைச்சரும்,  அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள் - ஆசிரியர் மனச...