கரூரில் நடிகர் விஜய் பரப்புரையில் 40 உயிரிழப்புகள் : யார் யார் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?
கரூரில் நடிகர் விஜய் பரப்புரை உயிரிழப்புகள் : த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் (& Others) மீது வழக்கு பாய்ந்தது
கரூர் நகர காவல் நிலையம்- u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act
A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்
A2. புஸ்ஸி ஆனந்த்
A3. நிர்மல் குமார்
& others.
* BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
* BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.
* BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
* BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.
* TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்
ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.