கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை



17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ரயில் சேவை


17 ஆண்டுகளுக்குப் பிறகு அறந்தாங்கி ரயில் வழித்தடத்தில் பாரத பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மயிலாடுதுறை -   காரைக்குடி பயணிகள் ரயில் அறந்தாங்கி வந்தடைந்தது


காரைக்குடியிலிருந்து நேற்று 12/3/2026 முதல் தினசரி காலை 6:15 மணிக்கு அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பூந்தோட்டம், பேரளம் வழியாக மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயில் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 17 வருடங்களுக்கு பிறகு இயக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரூ.1 லட்சம் லஞ்சம் | இணை ஆணையர் கைது

லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் இந்து சமய அறநிலையத்துறை இண...