சட்டமன்ற சபாநாயகரானார் திரு. ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள்
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.சி.டி பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்வு.
அவை முன்னவர் திரு.செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சட்டப்பேரவைத் தலைவரை இருக்கையில் அமர வைத்தனர்.
சட்டசபை துணை சபாநாயகராக திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிசங்கர் அவர்கள் போட்டியின்றி தேர்வு.
TN Govt 17th Assembly
Mr. J.C.D. Prabhakar (MLA-Chennai District @ Thousands lights Assembly Constituency) as (Regular) Speaker and
Mr. M.Ravishankar (MLA - Trichy District @ Thuraiyur Assembly Constituency) as Deputy Speaker have been elected unopposedly



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.