கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்



பணம் எடுத்தால் கட்டணம்


SBI-ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் அடுத்த பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15+GST கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவிப்பு.


 எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்


சாதாரண சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பதற்கான விதிகளை திருத்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.


ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் உள்ளிட்டவற்றில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு.


5வது முறை முதல் பணம் எடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் ₹15+ ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.


சேமிப்பு கணக்குகளுக்கான இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன - பாரத ஸ்டேட் வங்கி (SBI)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - TNPSC அறிவிப்பு வெளியீடு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு  மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை சான்றிதழ்...