கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Were the DMK's election promises, including the cancellation of the Contributory Pension Scheme and the reinstatement of the Old Pension Scheme, dependent on the Union Government or a self-decision? - Tamil Nadu Revenue Officials' Association letter to Hon'ble Chief Minister





 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றிய அரசை சார்ந்து தெரிவிக்கப்பட்டதா அல்லது சுயமாக முடிவெடுக்கப்பட்டதா? - தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம்


Were the DMK's election promises, including the cancellation of the Contributory Pension Scheme and the reinstatement of the Old Pension Scheme, dependent on the Union Government or a self-decision? - Tamil Nadu Revenue Officials' Association letter to Hon'ble Chief Minister



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

 


பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டன அறிக்கை


100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election - A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Secretariat Staff Association report



தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு அறிக்கை மட்டும் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அது குறித்த கொள்கை முடிவினை, தெளிவான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிக்கை


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election. A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Chief Secretariat Staff Association report



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - TNGEA



2026-ல் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை


Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - Tamil Nadu Government Employees Association Statement



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



  "2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார்" - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்


#MKStalin | #DMK | #TNGovt | #TNGEA


💢 முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்’ - அரசு ஊழியர்கள் சங்கம்


🔥 மதுரை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


🔥இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘தேனாறும், பாலாறும் ஓடும்’ என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 


🔥 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.


🔥ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனை.


தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித் துறை ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.


🔥 உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழ்நாடு அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.


🔥 போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தொடக்கக் கல்வித் துறையில் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் இல்லாத பதிவு பெற்ற சங்கங்களின் விவரங்கள் மற்றும் அவற்றின் மின்னஞ்சல் முகவரிகள் பட்டியல் - தொடக்கக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவல் (Details of recognized and non-recognised registered associations in the Department of Elementary Education and their email address list - Information published by the Department of Elementary Education)...



>>> தொடக்கக் கல்வித் துறையில் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் இல்லாத பதிவு பெற்ற சங்கங்களின் விவரங்கள் மற்றும் அவற்றின் மின்னஞ்சல் முகவரிகள் பட்டியல் - தொடக்கக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவல் (Details of recognized and non-recognised registered associations in the Department of Elementary Education and their email address list - Information published by the Department of Elementary Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு ஊழியர்களுக்கு சாதி, மதம் சார்ந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை...

 


அரசு ஊழியர்களுக்கு சாதி, மதம் சார்ந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை...

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும்.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் &  அரசு ஊழியர்கள் & அமைப்பு தலைவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டும்.

 முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்

- உயர்நீதிமன்ற மதுரை கிளை...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...