கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை செயலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமை செயலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்று (டிசம்பர் 11) விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளர்

 


இன்று (டிசம்பர் 11) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 CPS ஒழிப்பு இயக்கம் அமைப்பினர் இன்று (டிசம்பர் 11) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை


📕📘  *CPS ஒழிப்பு  இயக்கம்* சார்பில் *வியாழக்கிழமை  11.12.2025* அன்று *ஒரு நாள் வேலைநிறுத்தம்


📕📘 *ஜாக்டோ ஜியோ* சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற *சனிக்கிழமை (13.12.25)* அன்று உரிமை மீட்பு  உண்ணாவிரத  போராட்டம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






இன்று (நவம்பர் 18) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை


இன்று (நவம்பர் 18) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (நவம்பர் 18) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






> *ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்.*

1. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எம்.பி.முருகையன் கூற்றுப்படி, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

3. இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

4. அதேபோல, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

6. சில அரசு ஊழியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன.

7. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் உள்பட எந்த ஒரு வடிவில் போராட்டம் நடத்தினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

8. தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9. மருத்துவக் காரணம் இன்றி விடுப்பு எடுத்தால் அல்லது போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

10. தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.



MOST IMMEDIATE

Human Resources Management (J) Department, Secretariat, Chennai-600 009.

Letter No.6499/J2/2025-2, dated 17.11.2025


From

Thiru. N. Muruganandam, I.A.S., Chief Secretary to Government.


To

All Additional Chief Secretaries / Principal Secretaries / Secretaries to Government,

Departments of Secretariat, Chennai - 600 009.

All Heads of Departments (Through Administrative Departments of Secretariat

All District Collectors.


Sir / Madam,

Sub : Service Associations - Proposed to palcipate in ’One day Strlke’ on 18.11.2025 (Tuesday) by certain recognised and unrecognized associations — Participation of State Government Employees / Teachers — Instructions — Issued.


Ref : Government Letter No.105654/K2/91-1, Personnel and Administrative Reforms Department, dated 18.12.1991.


I am directed to state that information has been received that certain recognised and unrecognized Associations have proposed to participate in ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) pressing certain demands.

1. In this regard, I am directed to invite your attention to the earlier instructions issued by the Government in the reference cited and to point out that a ’strike or threat of strike' or participation by Government Servants in strike or demonstration or any other form of agitation, affecting lhe normal Nnctioning of the Government offices. amounts to violation of rules 20, 22 and 22-A of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973.

2. I am, therefore, directed to instruct you to impress on the Government staff members of your department that they should not indulge in violation of the provisions of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973 lest disciplinary action will be taken against them. If any of the Government Servants have not attended office, consequent of fheir participation in the proposed ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) or any other day organised by recognized and unrecognized Service Associations of the Teachers and Government Employees, their period of absence has to be considered as unauthorized and they are not entitled to the pay and allowances on the basis of the principle *No Work - No Pay’, as per the instructions issued in the Government letter In the reference cited. The part time employees, those on daily wages and on consolidated pay, will be liable to bs discharged from service.

3. I am, therefore, directed to instruct that besides ensuring I:hat no Government Servant violates the Tamil Nadu Government Servants’ Conduct Rufes,1973, disciplinary action should also be taken promptly for unauthorized absence from duty by the employees. In thls connection, it Is also informed that application for ‘Ca9ual Leave' or any other leaye olher than medical leave shall not be allowed on the day of strike.

4. I am also instruct you to watch the position and report the facts about tote violation of the Tamil Nadu Government Servants' Conduct Rules,1973, in this regard by any of the Government Servants' in your department on 18.11.2025 (Tuesday) or any other day.

5. In this connection, all the Heads of Departments are instructed to send a report on the attendance position in respect of the staff working in the offices under their administrative control to the Government in Secretariat Department concerned, in the proforma given below and also through the Google spread sheet link for Heads of the Departments - htip://tiny.cc/osmu001 by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday). Further, the Departments of Secretariat are requested to confirm the Heads of Departments under your administrative control befbre sending the Google spread sheet link. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the email Id: parjsar@tn.gov.in by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday) without fail.

6. All the District Collectors are Instructed to send attendance particulars in respect of staff working in the Offices under their administrative control to Government through the Office of the Commissioner of Revenue Administration in the proforma given below and also through the Google spread sheet link for all Coflectorates - http./tiny.cc/rsmu001 by 10.15 a.m. of 18.11.2025 (Tuesday). A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15a.m. on GB.11.2025 (Tuesday) without fail.

7. The Secretariat departments are instructed to send the attendance deBils of Officers / StaW in their department and consolidated details in respect of Heads of tha Dapartmants, separately, in the proforma givan below and also through the Google spread sheet Ilnk for Secretariat - http://tiny.cc/ismu001 by 1 1.00 a.m. on 18.11.2025 (Tuesday) to the Human Resources Management {J) Department. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15 a.in. on 18.11.2025 (Tuesday) without fail.


Proforma



* Working strength is the actual personnel available as on date.

8. This shall be treated as ’Most Immediate’.



Yours faithfully,

for Chief Secretary to Government.




No Work No Pay - One Day All India Strike



இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் உத்தரவு


No Work No Pay - One Day All India Strike



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....


No leave other than medical leave will be allowed tomorrow (19.03.2025) - Chief Secretary orders



நாளை (19.03.2025) மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு


No leave other than medical leave will be allowed tomorrow (19.03.2025) - Chief Secretary orders


 நாளை (19.03.2025) நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Procedures to be followed while filing Affidavits in cases - Chief Secretary's letter, Dated : 30-12-2024



வழக்குகளில் பிரமாணப் பத்திரங்கள் (Affidavits) தாக்கல் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டியவை தொடர்பாக தலைமைச் செயலாளரின் கடிதம், நாள் : 30-12-2024



Chief Secretary's letter, Dated : 30-12-2024 regarding procedures to be followed while filing Affidavits in cases



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election - A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Secretariat Staff Association report



தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு அறிக்கை மட்டும் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அது குறித்த கொள்கை முடிவினை, தெளிவான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிக்கை


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election. A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Chief Secretariat Staff Association report



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




கன மழையை முன்னிட்டு அனைத்து துறை அரசுப் பணியாளர்களுக்கும் மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்ல முன் அனுமதி - தலைமை செயலாளர் கடிதம்...

 


கன மழையை முன்னிட்டு அனைத்து துறை அரசுப் பணியாளர்களுக்கும் 15-10-2024 மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்ல முன் அனுமதி - தலைமை செயலாளர் கடிதம்...


In view of heavy rain, all department government employees are given advance permission to leave the office at 4 pm on 15-10-2024 - Chief Secretary's letter...



>>> தலைமைச் செயலாளரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம்...



கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம் மற்றும் மாவட்ட வாரியான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு...


 தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு...


*ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.*


*▪️. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.*


*▪️. 2023-ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.*


*▪️. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவுக்கு, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.*


இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் - அனைத்து வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் பிரச்சாரம் - Har Ghar Tiranga 2024 - பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் ஊக்குவித்தல் - தொடர்பாக - தலைமைச் செயலாளர் மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநரின் கடிதம்...



இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் - அனைத்து வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் பிரச்சாரம் - Har Ghar Tiranga 2024 - பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் ஊக்குவித்தல் - தொடர்பாக - தலைமைச் செயலாளர் மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநரின் கடிதம்...



Ministry of Culture, Government of India - Hoisting of Tricolor at All Homes Campaign - Har Ghar Tiranga 2024 - Organizing Various Events and Activities - Promotion - Letter from Chief Secretary and Director, Department of Arts and Culture...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தா மீனா உத்தரவு & மாவட்ட அளவிலான கல்வி ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறகள் - Guidelines for District Education Review...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு...

 


தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...



>>> தலைமைச் செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு...



 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு - Instructions for one-day token strike on 15.02.2024 - Tamilnadu Chief Secretary's order...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு..



பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்...



இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி (Free service for uninsured vehicles - Chief Secretary Shivdas Meena interview)...



 காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி (Free service for uninsured vehicles - Chief Secretary Shivdas Meena interview)...


சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, "சென்னையின் 6 மண்டலங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒருசில இடங்களை தவிர மற்ற இடங்களில் இன்று மின்சாரம் வழங்கப்படும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், பால் உள்ளிட்ட சேவைகள் சீராக உள்ளது.


பள்ளிக்கரணையில் சில பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. ஆனால் போக்குவரத்து தடைபடவில்லை. போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது. வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்ய வாகன நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம். சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.


வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும். ஒருசில பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்று இரவு அல்லது நாளைக்குள் அகற்றப்படும். வடசென்னையின் சில பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்தப் பகுதியிலும் மின் விநியோக பிரச்சனை இல்லை. மயிலாப்பூர் தபால் அலுவலக பகுதியில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. 95% அதிகமான பகுதிகள் இயல்புநிலைக்கு வந்துவிட்டன.



நேற்று நிவாரண முகாம்களில் 41,406 பேர் இருந்தனர். இன்று 18,780 பேர் மட்டுமே உள்ளனர். நேற்று 800 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததாக புகார்கள் வந்தன. இன்று 343 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மாநகரில் 0.43% மட்டுமே மின்வெட்டு உள்ளது. 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகள் செயல்பட தொடங்கிவிட்டன. சென்னையில் 488 பேருந்து வழித்தடங்கள் உள்ளன. அதில் 39 வழித்தடத்தில் மட்டுமே சிறிது நீர் உள்ளது. எனினும் அங்கும் போக்குவரத்து சீராக உள்ளது" என்றார்.



தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...



>>> தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)...



>>>  தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)...


தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கிராமப்புறங்களில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகின்றது. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை, அரசின் முக்கிய அறிவிப்புகள், விழிப்புணர்வு, சுகாதார மற்றும் மருத்துவ அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டனர்.


தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் இந்த தண்டோரா அறிவிப்புகள் தொடர்கின்றனர் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தலைமை செயலாளர் இறையன்பு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.


மேலும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை. தடை மீறி தண்டோரா போட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.





தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு 01-01-2022 முதல் 31%லிருந்து 34%ஆக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - தலைமைச் செயலாளர் கடிதம் (3% Dearness Allowance increased from 31% to 34% from 01-01-2022 to All India Services Pensioners in Tamil Nadu / Family Pensioners - Letter from the Chief Secretary_Lr.No.813,Dt.17.06.2022)...


>>> தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு 01-01-2022 முதல் 31%லிருந்து 34%ஆக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - தலைமைச் செயலாளர் கடிதம் (3% Dearness Allowance increased from 31% to 34% from 01-01-2022 to All India Services Pensioners in Tamil Nadu / Family Pensioners - Letter from the Chief Secretary_Lr.No.813,Dt.17.06.2022)...





>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்