இடுகைகள்

செவிலியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...

படம்
  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...  அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும் https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e     பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும். நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்: • +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy) • ஆதார் அட்டை ((Original + Xerox copy) • Transfer Certificate – TC (Original + Xerox copy).        

PROSPECTUS FOR DIPLOMA IN NURSING COURSE FOR WOMEN 2023-2024 SESSION (As per G.O. (D) No. 742, Health and Family Welfare (PME-1) Department, Dated : 28-06-2023 and as amended from time to time) LAST DATE FOR SUBMISSION OF APPLICATION 26-07-2023 UPTO 5.00 P.M...

படம்
>>> PROSPECTUS FOR DIPLOMA IN NURSING COURSE FOR WOMEN 2023-2024 SESSION... (As per G.O. (D) No. 742, Health and Family Welfare (PME-1) Department, Dated : 28-06-2023 and as amended from time to time)  LAST DATE FOR SUBMISSION OF APPLICATION 26-07-2023 UPTO 5.00 P.M... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ள இடங்கள் (Central Cabinet approves setting up of 157 nursing colleges across the country at a cost of Rs.1,570 crore - 11 nursing colleges are set up in Tamil Nadu)...

படம்
 நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ள இடங்கள் (Central Cabinet approves setting up of 157 nursing colleges across the country at a cost of Rs.1,570 crore - 11 nursing colleges are set up in Tamil Nadu)... நாடு முழுவதும் ரூ.1,570 கோடி செலவில் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். தமிழ்நாட்டில் 11 நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் அமைய உள்ளது. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு...

படம்
 மாணவர்கள், பெற்றோர், செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.... நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள்  கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் . இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பதிவாளர், தமிழ்நாடு செவிலியர் குழுமம் >>>> Click here to View Recognized Nursing Institutions List...

இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது...

படம்
சர்வதேச செவிலியர் தினம்... இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சர்வதேச செவிலியர் தினமான 2021 இன் தீம் "நர்சிங் தி வேர்ல்ட் டு ஹெல்த்". WHO இன் கூற்றுப்படி, சர்வதேச செவிலியர் தினம் மற்றும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு விழாவையொட்டி, உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான கூட்டாளர்களுடன் இணைந்து சுகாதாரத் துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு நிறைவைக் கொண்டுவருவதற்காக WHO 2021 ஐ செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டு என நியமித்துள்ளது. WHO தனது இணையதளத்தில் கொரோனா வைரஸ் COVID-19 தொற்றுநோய் செவிலியர்கள் ஆற்றிய முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளது. செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இல்லாமல் கொரோனா வெடிப்பிற்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது. குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க சுகாதாரம்,

செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கு 21-02-2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...