கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன






 தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (16-05-2025) வெளியாகின்றன


தேர்வு முடிவுகளை,

🔗 https://results.digilocker.gov.in,

🔗 www.tnresults.nic.in 

இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்!




                                

⭕ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு வெளியீடு

* உங்கள் மொபைலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்க்க Mobile App &Result Link

 * மாணவர்கள்  தங்களுடைய பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி சார்பில்  இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக(SMS) அனுப்பப்படும்.
             
  

Mobile App Link
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


💐💐💐💐💐💐💐💐💐

NBEMS - Applications invited for DNB Final Examination June 2025

NBEMS - Applications invited for DNB Final Examination June 2025



TNPSC Group 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

 




TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


TNPSC Group 2 Exam Results Released


TNPSC: குருப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - GROUP 2 RESULT 2025


குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (மே 15) வெளியிட்டுள்ளது.


TNPSC Group 2 Result வெளியானது


Link: https://tnpsc.gov.in/results/grp2int/index.aspx?key=Ikwowr$wko032Awd1F32s2


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


அதன்படி, கொள்குறி வகையிலான முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டதில், 5,83,467 பேர் தேர்வினை எழுதினர்.


முதல் நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 82 மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.


குருப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


இந்த நிலையில் குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (மே 15) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ பதவிகளில் 1,936 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.


முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 20,033 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஏற்கனவே தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் குருப் 2 நிலையில் 15 பதவிகளில் காலியாக உள்ள 537 இடங்களில் நியமனம் செய்வதற்கான தகுதிப் பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


உயர்கல்வி - அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும்



உயர்கல்வி - அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும் Last Dates 


Higher Education - Official Website Addresses and Deadlines



1. TNEA – Engineering Admission


துறை: அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://www.tneaonline.org




2. TNGASA – Arts & Science Colleges Admission


துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 27.05.2025


இணையதளம்: https://www.tngasa.in




3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries


துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)


கடைசி தேதி: 31.05.2025


இணையதளம்: https://tnau.ac.in



4. Government Polytechnic Colleges Admission


துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://tnpoly.in/



5. TNDALU – Law Colleges Admission


துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்


கடைசி தேதி: 31.05.2025


https://www.tndalu.ac.in



6, அரசு கவின்கலைக் கல்லூரிகள்:


கடைசி தேதி: 31.05.2025


https://artandculture.tn.gov.in


🐟 மெடிக்கல் கவுன்சிலிங் 

Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.

www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.net

(இன்னும் தேதி அறிவிக்கவில்லை)


🐟வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம்

www.tnagfi.ucanapply.com


🐟மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய..


அ) வேளாண்மைப் பல்கலைக்கழகம்

www.tnau.ac.in 

Last Date : 08/06/2025


ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம்

www.tnjfu.ac.in


I.T.I படிப்புகளுக்கு விண்ணப்பிக்க..

www.skilltraining.tn.gov.in


Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்


ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்


Aadhaar Correction - Required Documents, Terms and Limitations


UIDAI (Unique Identification Authority of India) வழிகாட்டி சட்டங்களின் கீழ், ஆதார் விவரங்களைத் திருத்துவது கட்டுப்பாடுகளுடன் நிர்ணயிக்கப்பட்டது. கீழே முக்கியமான விவரங்கள்:


---


*1. பெயர் திருத்தம் (Name Update)*


🔴மொத்தம் 2 முறை மட்டுமே பெயரை மாற்ற அனுமதி.


🔴சிறிய மாற்றங்கள் (எ.கா: spelling திருத்தம்) மற்றும் பெரிய மாற்றங்கள் (marriage after name change) இரண்டும் சேர்த்தே 2 முறை.


🔴ஆதாரமான ஆவணம் தேவை:


🔹Passport,


🔹PAN Card,


🔹SSLC Certificate,


🔹Marriage Certificate,


🔹Gazette Notification போன்றவை.


---


*2. பிறந்த தேதி திருத்தம் (Date of Birth - DoB)*


🔴மொத்தம் 1 முறை மட்டுமே பிறந்த தேதியை மாற்ற முடியும்.


🔴DoB திருத்தம் செய்ய வயது நிரூபிக்கும் ஆவணம் கட்டாயம்:


🔹Birth Certificate,


🔹SSC Marksheet,


🔹Passport,


🔹Government issued document with DoB.


🔴மாற்றம் 3 வருடத்திற்குள் இருக்க வேண்டும் (உதாரணம்: 1985-01-01 ஐ 1982-01-01 ஆக மாற்ற முடியாது).


---


*3. முகவரி திருத்தம் (Address Update)*


🔴எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரி மாற்றம் செய்யலாம் (வசதி பொருந்தும் வரை).


🔴ஆதாரமாக:


🔹Electricity bill, Water bill, Telephone bill,


🔹Ration Card,


🔹Bank Statement with address,


🔹Rent Agreement (தகுந்த Supporting Document)


🔴Address Validation Letter மூலமாக, Proof இல்லாமல் வேறு நபரின் address பயன்படுத்த முடியும் (பரிந்துரைக்கப்படும் நபரிடமிருந்து ஒப்புதல் அவசியம்).


---


*4. பாலினம் (Gender Update)*


🔴1 முறை மட்டுமே மாற்ற முடியும்.


🔴ஆவணங்கள் பொதுவாக தேவையில்லை, ஆனால் கூடுதல் சரிபார்ப்புகள் இருக்கலாம்.


---


*5. மொபைல் எண் மற்றும் இமெயில் (Mobile Number / Email Update)*


🔴எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற முடியும்.


🔴OTP மூலமாக சுய சரிபார்ப்பு தேவை.


🔴நேரடி Aadhaar Seva Kendra அல்லது Online via myAadhaar மூலம் செய்யலாம்.


---


*முக்கியக் குறிப்புகள்:*


🔴திருத்தங்கள் Online (https://myaadhaar.uidai.gov.in) மூலமாகவும், Aadhaar Seva Kendra மூலமாகவும் செய்யலாம்.


🔴முக்கியமான திருத்தங்களுக்கு, Biometric Authentication மற்றும் Face Authentication தேவைப்படும்.


🔴UPD Request Number (URN) மூலம் update நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.


Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.2 - Updated on 13-05-2025

  

 

 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.2


IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


Version 1.22.2


Updated on 13-05-2025


*Whats New?


• Pensioner can do the mustering for Others


• Paydrawn reports are updated for Current financial year


• Minor Bug fixes


🧶Update Link👇👇👇


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam





About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls


Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.


Airtel mobile சேவை பாதிப்பு


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு


Airtel mobile service affected


மாநிலம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார்




ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


சென்னையில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் ஏர்டெல் எங்களை தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.


ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக ஏர்டெல் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இன்று தமிழகம் மட்டுமின்றி பெங்களூரிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடுமையான நெட்வொர்க் கால் சேவையில் சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த மொபைல் சேவை பாதிப்பு சுமார் 2 மணிநேரமாக நீடித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை பதிவு செய்து வருகின்றன. இந்த சிக்கலுக்கான காரணம் குறித்து பார்தி ஏர்டெல் தரப்பில் இன்னும் சரியான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மே 13, 2025 இன்று அதன் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நிகர லாபம் PAT பின்பு 77% உயர்ந்து ரூ.5,223 கோடியாக பதிவு செய்துள்ளது. மேலும் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16 ரூபாய் டிவிடெண்ட் கொடுப்பதாக அறிவித்துள்ளது.


லாபத்தில் இயங்குவதாக கணக்கு காட்டியுள்ள ஏர்டெல் சேவையின் தற்போதய நெட்வொர்க் முடக்கம் தமிழ்நாட்டில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இதர பாடங்களில் உயர்கல்வி Incentive பெற்றதை பிடித்தம் செய்தல் & ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் - DEE Proceedings

    கற்பிக்கப்படாத இதர பாடங்களுக்கு உயர் கல்வி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது - ஊதிய மறு நிர்ணயம் செய்து அரசுக் கணக்கில் செல...