திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை
பக்தர்கள் வசதிக்காக 5 இடங்களில் கட்டண பாதுகாப்பு அறைகள் அமைப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை
பக்தர்கள் வசதிக்காக 5 இடங்களில் கட்டண பாதுகாப்பு அறைகள் அமைப்பு
ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள் (Best Mobiles Under ₹20,000) பல நல்ல அம்சங்களுடன் கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப சில சிறந்த மாடல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: மொபைல் போன்களின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை (Availability) அவ்வப்போது மாறுபடலாம். நீங்கள் வாங்கும் முன் தற்போதைய விலையைச் சரிபார்ப்பது நல்லது. மேலும், பெரும்பாலான போன்கள் 5G ஆதரவுடன் கிடைக்கின்றன.
📱 சிறந்த மொபைல் போன்கள் (டிசம்பர் 2025 நிலவரப்படி)
மாடல் (Model) & முக்கிய சிறப்பம்சங்கள் (Key Features)
POCO X7 5G சிறந்த ப்ராசஸர் (Dimensity 7300 Ultra), 120Hz AMOLED டிஸ்ப்ளே, நல்ல கேமிங் அனுபவம்.
Motorola Edge 50 Neo ஸ்டைலான வடிவமைப்பு, P-OLED டிஸ்ப்ளே, திறன்மிக்க Dimensity 7300 ப்ராசஸர், 50MP மெயின் கேமரா.
Samsung Galaxy F36 5G / M36 5G சிறந்த Super AMOLED டிஸ்ப்ளே, நம்பகமான Samsung One UI சாஃப்ட்வேர் அனுபவம், 50MP கேமரா.
Realme P4 / P3 Pro 5G பெரிய பேட்டரி (7000 mAh), வேகமான சார்ஜிங் (80W Ultra Charging), நல்ல செயல்திறன் (Dimensity 7400 Ultra / Snapdragon 7s Gen 3).
iQOO Z10 சிறந்த செயல்திறன் (Snapdragon 7s Gen 3), பெரிய பேட்டரி (7300 mAh), அதிவேக சார்ஜிங் (90W Flash Charging), AMOLED டிஸ்ப்ளே.
OPPO K13 5G பெரிய பேட்டரி (7000 mAh), மிக வேகமாக சார்ஜிங் (80W Super VOOC Charging), Snapdragon 6 Gen 4 ப்ராசஸர்.
Vivo T4x 5G / T4R 5G Vivoவின் நல்ல வடிவமைப்பு மற்றும் கேமரா தரம், Dimensity 7300 ப்ராசஸர், 120Hz டிஸ்ப்ளே.
Vivo T4x 5G
Vivo T4R 5G
Redmi Note 15C 5G சமீபத்திய மாடல்களில் ஒன்று, Dimensity 6300 ப்ராசஸர், 50MP கேமரா, 7000 mAh பேட்டரி.
🔍 எந்த போனை தேர்வு செய்வது?
உங்கள் தேவைக்கேற்ப சிறந்த போனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
சிறந்த செயல்திறன் மற்றும் கேமிங்கிற்கு (Best Performance & Gaming):
POCO X7 5G ( https://amzn.to/4afkFen ) அல்லது iQOO Z10 ( https://amzn.to/4iWeqOR ) ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். இவை சிறந்த ப்ராசஸர்களைக் கொண்டுள்ளன.
சிறந்த டிஸ்ப்ளே மற்றும் பேட்டரிக்கு (Best Display & Battery):
Samsung Galaxy F36 / M36 5G (https://amzn.to/4oYM2gr) அல்லது Realme P4 (https://amzn.to/4oPpJth) போன்ற AMOLED/Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி கொண்ட மாடல்களைப் பார்க்கலாம்.
வேகமான சார்ஜிங் தேவைப்பட்டால் (If you need fast charging):
Realme P4 (https://amzn.to/4oPpJth) அல்லது OPPO K13 (https://amzn.to/4q2gPtw) ஆகியவை 80W மற்றும் 90W வரையிலான மிக வேகமான சார்ஜிங்கை வழங்குகின்றன.
ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு
Airtel mobile service affected
மாநிலம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார்
ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் ஏர்டெல் எங்களை தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக ஏர்டெல் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இன்று தமிழகம் மட்டுமின்றி பெங்களூரிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடுமையான நெட்வொர்க் கால் சேவையில் சிக்கலை சந்தித்துள்ளனர். இந்த மொபைல் சேவை பாதிப்பு சுமார் 2 மணிநேரமாக நீடித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை பதிவு செய்து வருகின்றன. இந்த சிக்கலுக்கான காரணம் குறித்து பார்தி ஏர்டெல் தரப்பில் இன்னும் சரியான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மே 13, 2025 இன்று அதன் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நிகர லாபம் PAT பின்பு 77% உயர்ந்து ரூ.5,223 கோடியாக பதிவு செய்துள்ளது. மேலும் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 16 ரூபாய் டிவிடெண்ட் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
லாபத்தில் இயங்குவதாக கணக்கு காட்டியுள்ள ஏர்டெல் சேவையின் தற்போதய நெட்வொர்க் முடக்கம் தமிழ்நாட்டில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
உலகை ஆளும் ஸ்மார்ட்போன்கள்...
Smartphones rule the world...
ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்...
1. இது கடிகாரத்தை சாப்பிட்டது
2. இது டார்ச் லைட்டை உட்கொண்டது
3. இது தபால் அட்டைகளை சாப்பிட்டது
4. இது புத்தகங்களை முழுங்கியது
5. இது வானொலியை விழுங்கியது
6. இது டேப் ரெக்கார்டரை உட்கொண்டது
7. இது கேமராவை அழித்தது
8. இது கால்குலேட்டரை சாப்பிட்டது
9. இது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது
10. இது உறவையும் மறக்கடித்தது
11. இது நம் நினைவாற்றலை நுகர்ந்தது
12. தியேட்டர் இல்லை
நாடகம் இல்லை,
தொலைக்காட்சி இல்லை,
விளையாட்டு இல்லை, பாடல் இல்லை...
இதுவே வங்கி, இதுவே ஹோட்டல்,
இதுவே மளிகைக் கடை...
இதுதான் மருத்துவர், இதுதான் ஜோதிடர்...
இதுதான் உண்மையான சந்தை...
வெளியே போனால் எல்லாமே போனில் இருந்துதான்...
எல்லாமே ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்...
ஒரு விரல் உலகை ஆளுகிறது...
அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது....
வாய் முடக்கப்பட்டுள்ளது...
உண்மைதான்... தொட்டால்தான் வாழ்க்கை...
ஆனால் யாரும் தொடர்பில்லை...
ஒன்னாக கூடி இருந்தாலும் இது சிணுங்கினால் போதும் ஒதுங்கி விடுவார்கள் தனியாக.....
பல குடும்பங்கள் கெட்டுப் போனதும் இதனால தான்.....
படித்ததில் பிடித்தது!!!
பெற்றோரின் அலைபேசி எண்ணை சரிபார்க்கும் பணியின் முக்கியத்துவம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தகவல்...
Importance of Parent's Phone Number Verification - School Education Secretary's Voice Message...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
TAMIL NADU STATE DISASTER MANAGEMENTAUTHORITY,
TELEPHONE DIRECTORY 2022 -
TAMIL NADU DISASTER RISK REDUCTION AGENCY
Ezhilagam, Chennai - 05.
www.tnsdma.gov.in
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
செல்போன், கம்ப்யூட்டரில் என்னதான் வலுவான பாஸ்வேர்டுகளுடன் தகவல்களை பத்திரமாக வைத்திருந்தாலும், ஸ்பைவேர்கள் மூலம் அவற்றை எளிதாக திருடி விடலாம் என்பதை தற்போதைய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஸ்பைவேர் சாப்ட்வேர் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாருடைய செல்போனையும் ஒட்டு கேட்கலாம், தகவல்களை திருடலாம். பெகாசஸ் ஸ்பைவேரால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், மால்வேர்கள் பிற உளவு சாப்ட்வேர்கள் மூலமாக செல்போனை ஹேக் செய்ய முடியும். அப்படி ஹேக் செய்து, உங்கள் வங்கி கணக்கு பாஸ்வேர்டு அறிந்து, அதன் மூலம் பணத்தையும் திருட முடியும். ஒருவேளை உங்கள் செல்போனில் இதுபோன்று ஹேக் செய்யப்பட்டாலோ, வேவு பார்க்கப்பட்டாலோ சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்திடும். அதன் மூலம், நீங்கள் உஷாராகி செல்போனை ரீசெட் செய்யலாம் அல்லது வேறு செல்போனை மாற்றி விடலாம். செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது அல்லது வேவு பார்க்கப்படுகிறது என்பதை காட்டிக் கொடுக்கும் சில அறிகுறிகள் இதோ…
* வழக்கத்தை விட போன் பேட்டரி வேகமாக தீரும். அப்படி எனில், மால்வேர் அல்லது உங்கள் செல்போனில் தில்லுமுல்லு செய்வதற்கான மோசடி மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என அர்த்தம்.
* நீங்கள் டவுன்லோடு செய்யாத ஆப்கள் போனில் இருக்கும். அது, ஸ்பைவேர் அல்லது ஹேக்கர்களின் வேலையாக இருக்கும். உங்களுக்கே தெரியாமல் அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் உங்கள் போன் வேவு பார்க்கப்படும்.
*போன் செயல்பாட்டு வேகம் திடீரென மிகவும் குறைந்துவிடும். மோசடி மென்பொருளான மால்வேர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் என்பதால் போனின் செயல்திறன் இப்படி குறையும்.
* மொபைல் இன்டர்நெட் டேட்டா வேகமாக தீரும்.
* போன் வித்தியாசமாக செயல்படும். வழக்கமான வெப்சைட்கள் வித்தியாசமாக தோன்றும். ஆப்கள் திடீரென செயலிழக்கும் அல்லது ஓபன் செய்ய முடியாது.
* வித்தியாசமான பாப்-அப் நோட்டிபிகேஷன்கள் வந்தபடி இருக்கும். செல்போன் திரையில் பாப்அப் மெசேஜ்கள் நிரம்பி வழியும். அதில், வரும் எந்த லிங்க்கையும் தொடாதீர்கள்.
* போட்டோ, வீடியோ கேலரியில் உங்களுக்கு சம்மந்தமில்லாத படங்கள் திடீரென சேமிக்கப்பட்டு இருக்கும். அது, ஏதோ தெரியாமல் நடந்திருக்கும் என அலட்சியமாக இருக்கக் கூடாது.
* நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்திலும் திடீரென டார்ச் லைட் தானாகவே எரிய தொடங்கும்.
* அதிக நேரம் போனை பயன்படுத்தினால்தான் சூடாகும். ஆனால், நீங்கள் போனை எடுக்கும் போதே அது சூடாக இருந்தால், யாரோ ஹேக் செய்து இயக்குகிறார்கள் என அர்த்தம்.
* நீங்கள் செய்யாத போன் கால் அல்லது எஸ்எம்எஸ்.கள் உங்கள் லாக் அல்லது கால்ஸ் லிஸ்ட்டில் காணப்படும்.
- இதுபோன்ற அறிகுறிகள் உஷாராகி விடுங்கள். உடனே, உங்கள் செல்போனை ரீசெட் செய்திடுங்கள். அப்படி செய்தால், உங்கள் போனுக்குள் ஊடுருவிய கோல்மால் மென்பொருள்கள் அழிந்து விடும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களின் ( DEO PA's) - அலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் as on 07-07-2021)...
>>> Click here to Download All DEO PAs Cell Phone Numbers...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் ( DEO's) - CUG - அலைபேசி எண்கள் (2018ஆம் ஆண்டு)...
>>> Click here to Download All DEOs CUG Cell Phone Numbers...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் ( BEO's) - CUG - அலைபேசி எண்கள் (2018ஆம் ஆண்டு)...
>>> Click here to Download All BEOs CUG Cell Phone Numbers...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
நம்மில் சிலர் ஆதார் அட்டை வழங்கப்பட்ட காலத்தில் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க தவறியிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண்ணிலுள்ள மொபைல் எண் தேவைப்படுகிறது.
ஆதார் அட்டை வழங்கப்பட்ட போது இருந்த ஆதார் எண் தற்போது பலருக்கு மறந்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் மிக எளிய முறையில் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பழைய எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
ஆதாரில் மொபைல் எண்ணை கண்டுபிடிக்க,
UIDAI யின் https://uidai.gov.in/ வலைதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள பல பிரிவுகளில் My ஆதார் வகையை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் ஆதார் Service என்பதை தெரிவு செய்யவும்.
பிறகு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் குறித்த புதிய பக்கம் திறக்கப்படும்.
அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
பிறகு கொடுக்கப்பட்டுள்ள கேப்சாக் (Captcha) குறியீட்டை சரியாக பதிவிடவும்.
நீங்களாக ஒரு ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் The Mobile you have entered already verified with our records என்று செய்தி அனுப்பப்படும்.
ஆதாரில் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் The Mobile number you had entered does not match with our records என்ற செய்தி அனுப்பப்படும்.
இதே வழிமுறையை பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதரில் உள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு எண்ணிற்கு கைபேசியில் அழைப்பு விட்டு எதிர் முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக்கொண்டே இருப்பது தவறு. அந்த வேளையில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்ணுக்கு அழைப்பு விடுத்தும் கைபேசியை முகத்து க்குச் சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது.
வீட்டிலும் அலுவலகத்திலும் கை பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து கொண்டிராமல், நான்கடி தள்ளி கண்ணில் படும்படி எங்காவது வையுங்கள். பேசும்போது மட்டும் எடுத்துப் பேசுங்கள். இதனால் அதன் கதிர்வீச்சிலிருந்து தப்பலாம். தூங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வரும் என்று எதிர் பார்த்து தலைக்கு அருகிலேயே கைபேசியை வைத்துக் கொண்டு தூங்குவது மிகத் தவறு அது மூளையைத் தாக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தடுக்கும். ஆறு மணி நேர நிம்மதியான ஓய்வை உடலுக்கும் மூளைக்கும் தர வேண்டுமானால் இதைத் தவிர்த்து விடவும்.
இதய அறுவை சிகிச்சை செய்து இதயத்துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தியிருப்பவர்கள் அதிக நேரம் செல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செல் போனின் அலைவீச்சு, இந்தக் கருவியின் இயக்கத்துக்கு மிகுந்த இடையூறு செய்யும்.
பெருமழை பெய்யும் போதும், இடி தாக்கும் போதும், மின்னல் வெட்டும் போதும் செல்போனில் பேசுவதைத் தவிர்த்தல் சாலச் சிறந்தது. அந்த வேளைகளில் அலை பேசி ஒரு இடிதாங்கி போலச் செயல்பட்டு இடி, மின்னல் உங்களை நோக்கி ஈர்த்து விடும் அபாயம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்