கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

'பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' - ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு ( 75% attendance is mandatory for students to appear in public exams in schools - School Education Minister Anbil Mahesh denied the information that 3 days a year is enough)...

 'பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' - ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு ( 75% attendance is mandatory for students to appear in public exams in schools - School Education Minister Anbil Mahesh denied the information that 3 days a year is enough)...



75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும்-அமைச்சர் அன்பில் மகேஷ்.


கொரோனா காலத்தில் ஆல் பாஸ் பெற்றவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.


ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது -அமைச்சர் அன்பில் மகேஷ்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

  வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கத...