கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரூப் 1 முறைகேட்டில் 7 பேர் மீது வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை...



குரூப் 1 முறைகேட்டில் 7 பேர் மீது வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை...


Case against 7 people in Group 1 Malpractice - Anti-bribery vigilance department...


கடந்த  ஆட்சியில் குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI The Union Government...