கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது

 

 

தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது


Teacher arrested for sexually assaulting 6 students in exam room


திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அறையில் பிட் சோதனை என்ற பெயரில், 6 மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியரான சம்பத் குமார் என்பவர் POCSO சட்டத்தில் கைது


மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதை அடுத்து, ஆசிரியர் சம்பத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...