கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது

 

 

தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது


Teacher arrested for sexually assaulting 6 students in exam room


திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அறையில் பிட் சோதனை என்ற பெயரில், 6 மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியரான சம்பத் குமார் என்பவர் POCSO சட்டத்தில் கைது


மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதை அடுத்து, ஆசிரியர் சம்பத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில்

Tamil Nadu Government Employees Conduct Rules, 1973 - Released in Tamil தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில் வெளியீடு T...