துணைத்தேர்வில் தேர்ச்சியானவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Class 12 students who have passed the supplementary examination can apply for higher education.
துணைத்தேர்வில் தேர்ச்சியான 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் – மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் @Govichezhian அவர்கள் தகவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.