கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

துணைத்தேர்வில் தேர்ச்சியானவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்



 துணைத்தேர்வில் தேர்ச்சியானவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்


Class 12 students who have passed the supplementary examination can apply for higher education.


துணைத்தேர்வில் தேர்ச்சியான 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் – மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் @Govichezhian அவர்கள் தகவல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருந்துகளின் உறை மீது QR Code அச்சிடுவது கட்டாயம்

மருந்துகளின் உறை மீது QR Code அச்சிடுவது கட்டாயம் போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு போலி ம...