விடுமுறை குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி தவறு : தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் செய்தி வெளியீடு
03.10.2025 அன்று பொது விடுமுறை என தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியானது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் செய்தி வெளியிட்டுள்ளது
அக்டோபர் 3ஆம் தேதி பொது விடுமுறை என்பது உண்மையல்ல.
வரும் 3ஆம் தேதி பொது விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்த தகவல் உண்மையல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.