SLAS அறிக்கை : 34வது ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
SLAS2025 அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம், 34வது மாவட்டமாக சிவகங்கையில் இன்று நடைபெற்றது. இதில் 3 கல்வி ஒன்றியங்களில் இருந்து 340 தலைமையாசிரியர்கள் பங்கேற்றார்கள்.
மாணவச் செல்வங்களை கற்றல் அடைவுகளை எட்டச் செய்வது, ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம்.
@tnschoolsedu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.