கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reconstitution of SMCs (2026–2028): பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள்

 


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028 : பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள்


Reconstitution of School Management Committees (2026–2028): Guidelines for Conducting Awareness Meetings for Parents



அனைவருக்கும் வணக்கம் 


அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


 பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028


👉பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் 29.8.2026 அன்று நடைபெறுதல்.


👉 விழிப்புணர்வு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும் பெற்றோர்களின் முழுமையான பங்கேற்புடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டமானது பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். 


👉 👉பெற்றோர்களுக்கான அழைப்பு /தகவல் தெரிவித்தல்.


1. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மூலம் அவரிடம் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும் 


2. Whatsapp செய்திகள் மூலம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெறுவதை குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் 


3. தற்போதைய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலமாகவும் அனைத்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் 


4. விழிப்புணர்வு கூட்டம் அழைப்பிதழை பெற்றோர்கள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் அணுக கூடிய முக்கிய இடங்களான ரேஷன் கடை ஊராட்சி நகராட்சி பேரூராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் சமுதாயக்கூடம் மற்றும் மின் கட்டணம் செலுத்தும் மின்வாரிய அலுவலகம் முன்பாக பார்வையில் படும்படியாக வைக்கலாம்.


👉கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் பள்ளி தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டும்


👉 பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் வழிமுறைகள் அரசாணையின்படி முறையாக பின்பற்றப்பட வேண்டும்.




Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD 


https://link.amazon/B0ik5kVpv


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

  NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்...