கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Awareness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Guidelines on Drug Abuse Prevention and Banned Tobacco Products



பள்ளிகளில் மாணவர்களுக்கு  போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்குதல் கையேடு


Handbook on Raising Awareness Among Students in Schools Against Drug Abuse 


Guidelines on Drug Abuse Prevention and Banned Tobacco Products - Released in Tamil and English – DSE Proceedings


போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த வழிகாட்டுதல்கள் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியீடு - DSE செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - இயக்குநர்களின் செயல்முறைகள்



Proceedings of the Directors of School Education and Private Schools, Tamil Nadu, regarding the conduct of anti-drug awareness programs.


போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கார்களின் முன்சீட்டில் சிறுவர்களை அமர வைப்பதன் ஆபத்து

 


கார்களின் முன்சீட்டில்  சிறுவர்களை அமர வைப்பதன் ஆபத்து


கார்களின் முன்சீட்டில் எப்போதும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை உட்கார வைக்க கூடாது. இதை கார் உற்பத்தியாளர்களே அந்த manual-களில் எச்சரிக்கையாக சொல்லியிருப்பார்கள்.


கார்கள் விபத்துக்குள்ளானால் காற்று பைகள் (airbags) ஒரு வெடிப்பு போல் தீவிர வேகத்துடன், அதாவது கிட்டத்தட்ட 250-300km/h வேகத்தில் வெளிப்படும்.


இந்த வேகத்தை இளம் வயதினர்களின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதி தாங்கிக் கொள்ளும். ஆனால், 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் தலை மற்றும் மார்பு தாங்காது. இந்த வேகத்தில் அடிக்கும்போது சிறுவர்களுக்கு பலத்த உள்காயங்களை உண்டாக்கி இப்படி மரணத்தை ஏற்படுத்தி விடும்.


பொதுவாக, காற்றுப் பைகள் டேஸ்போர்ட்டுக்குள் பல மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு முனையில் சிறிய அளவிலான வெடியை உண்டாக்கும் வேதிக்கலவைகள் வைக்கப்பட்டிருக்கும்.



கார் விபத்துக்குள்ளானதும் சென்ஸார்கள் மூலம் கண நேரத்தில் இங்கே வெடிப்பு ஏற்பட்டு அந்த வேதிக்கலவைகள் எல்லாம் நைட்ரஜன் வாயுவாக மி.வினாடி நேரத்தில் மடிப்புகளுக்குள் நிரம்பி வெடித்து பெரிய பலூனாக வெளியே தள்ளப்படும். 


நன்கு வளர்ந்த நபர் இந்த வேகத்தை தாங்கிக்கொள்வார். சில வினாடிகளில் அந்த காற்றுப் பையில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வாயு வெளியேறும்போது காற்றுப்பை சிறிது ரிலாக்ஸ் ஆகும். இதனால், முன்னிருக்கையில் உள்ள நபர்களால் சுவாசிக்க முடியும்.



சுமார் 300km/h வேகத்தில் வெளிப்படும் காற்றுப்பையை இந்த 7 வயது சிறுவனின் தலை மற்றும் மார்பு எப்படி தாங்கும்...? 


முன் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்கும்போது காற்றுப்பைகள் செயல்படாதவாறு மேனுவலாக செயலிழக்க செய்யலாம். ஆனால், சாதாரண விபத்துக்களில் மட்டுமே இது பாதுகாப்பாக இருக்கும். மோசமான விபத்துகளில் எது வேண்டுமானாலும் நிகழலாம்.



எனவே, இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களை முன் சீட்டில் அமர வைப்பதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற விபத்துக்கள் மிக அரிது என்றாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே!!






Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல் : ரூ.30 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியர்



Digital Arrest மிரட்டல் : ரூ.30 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியர்


 போலீஸ் உடையில் வீடியோ காலில் மிரட்டல்


ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.30 லட்சத்தை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் உடையில் வீடியோ காலில் தோன்றி, டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி இந்த மோசடி நடைபெற்றுள்ளது.

குமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த 63 வயது ஓய்வுபெற்ற ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியோ கால் வந்தது.

மறுமுனையில் பேசியவர் போலீஸ் அதிகாரி உடையில் தோன்றி, "நான் மும்பை போலீஸ் அதிகாரி. உங்களது வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதால், தற்போது உங்களை வீட்டு காவலில் (டிஜிட்டல் கைது) வைத்துள்ளோம்" என்று கூறி போலியான பிடியாணையை காட்டி மிரட்டியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ஆசிரியர், மர்ம ஆசாமிக்கு தனது வங்கி கணக்கு விவரங்களை அனுப்பினார். மேலும், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பும்படியும், அந்த பணத்தை ரிசர்வ் வங்கியில் கொடுத்து சரிபார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிடுவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார்.

பயத்தில் இருந்த ஆசிரியர் உடனே தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 லட்சத்தை மர்ம ஆசாமி கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பினார்.

பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் மர்ம ஆசாமி வீடியோ கால் அழைப்பை துண்டித்துவிட்டார். அந்த எண்ணை மீண்டும் அழைத்தபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.

அப்போதுதான் மர்ம ஆசாமி தன்னை ஏமாற்றி மோசடி செய்தது முதியவருக்கு தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


WhatsApp குழுக்களில் வரும் App install link குறித்த விழிப்புணர்வு தகவல்

 


WhatsApp குழுக்களில் வரும் App install link குறித்த விழிப்புணர்வு தகவல்


விழிப்புணர்வு தகவல் - Awareness Information 


அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


தாங்கள் இருக்கும் WhatsApp குழுக்களில் இதுபோன்று State Bank of India உள்ளிட்ட பிற வங்கிகளின் பெயர்களில் வரும் App install link ஐ தொட வேண்டாம். இது ஒரு HACKING App. இதனை தொட்டவுடன் நீங்கள் உள்ள அனைத்து Whatsapp குழுக்களுக்கும் தானாக சென்றுவிடும். அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்றவை மூலம் தங்கள் அலைபேசிகளில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புண்டு.


தங்கள் அலைபேசியில் உள்ள Google Play Storeல் உள்ள செயலிகளை (Apps) மட்டும் Download செய்து பயன்படுத்துவது பாதுகாப்பானது.


புயல் நேரத்தில் கவனத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்புக் குறிப்புகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியீடு (Safety tips to keep in mind during storms - Tamilnadu State Disaster Management Board Release)...


>>> புயல் நேரத்தில் கவனத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்புக் குறிப்புகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியீடு (Safety tips to keep in mind during storms - Tamilnadu State Disaster Management Board Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மழைக்காலத்தில் பாம்புகள் குறித்த எச்சரிக்கை - தன் குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய விழிப்புணர்வுடன் இருக்கும் தாய் (Warning about snakes in Monsoon season - Vigilant mother who bravely saved her child)...



>>> அதிர்ச்சியளிக்கும் காணொளி. தன் குழந்தையைக் காப்பாற்றிய துணிச்சலான மற்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் தாய்க்கு வணக்கம்.  நாகப்பாம்பும் பாதிப்பில்லாமல் சென்றது. ஆனால் மழைக்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது ஒரு மிக முக்கியமான நினைவூட்டல்...


Totally shaken by this clip. Salute to the brave and alert mother who saved her baby and the Cobra too was unharmed. But its a serious reminder to be extremely alert in monsoon season.





போதை விழிப்புணர்வு இணையதள உறுதிமொழி எடுத்தல் மற்றும் உறுதிமொழி எடுத்த பின்னர் Certificate Download செய்யும் வழிமுறைகள் (Instructions for taking oath on drug awareness website and downloading certificate after taking Oath)...



 போதை விழிப்புணர்வு இணையதள உறுதிமொழி  எடுத்தல் மற்றும் உறுதிமொழி எடுத்த பின்னர் Certificate Download செய்யும் வழிமுறைகள் (Instructions for taking oath on drug awareness website and downloading certificate after taking Oath)...


>>> Online Certificate Download செய்யும் வழிமுறைகள் - PDF...


 

>>> Click Here - Pledge  - PDF File...



>>> 11-08-2022 காலை 10.30மணிக்கு பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும், குறும்பட காணொளியை ஒளிபரப்பவும் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



11-08-2022 காலை 10.30மணிக்கு பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும், குறும்பட காணொளியை ஒளிபரப்பவும் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of Commissioner of School Education to take drug awareness pledge on 11-08-2022 at 10.30 a.m. and telecast short video in Schools)...

 


>>> 11-08-2022 காலை 10.30மணிக்கு பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும், குறும்பட காணொளியை ஒளிபரப்பவும் பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of Commissioner of School Education to take drug awareness pledge on 11-08-2022 at 10.30 a.m. and telecast short video in Schools)...




பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு - மாணவர்களின் உடல், மனநலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Awareness week observance in schools from 12.08.2022 to 19.08.2022 - Special exercises to protect physical and mental health of students - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 019527 /எம்/இ1/2022, நாள்.06.08.2022...



>>> பள்ளிகளில் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு - மாணவர்களின் உடல், மனநலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Awareness week observance in schools from 12.08.2022 to 19.08.2022 - Special exercises to protect physical and mental health of students - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 019527 /எம்/இ1/2022, நாள்.06.08.2022...







பள்ளி மேலாண்மை குழு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்துதல் - பயிற்சி மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Conducting street plays to raise awareness about the School Management Committee - Proceedings of the State Project Director based on training and fund releasing) ந.க.எண்: 449/ C7/ SS/ SMC/ 2021-22, நாள்: 11-03-2022...



>>> பள்ளி மேலாண்மை குழு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்துதல் - பயிற்சி மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Conducting street plays to raise awareness about the School Management Committee - Proceedings of the State Project Director based on training and fund releasing) ந.க.எண்: 449/ C7/ SS/ SMC/ 2021-22, நாள்: 11-03-2022...

புதிய கொரோனா குரல் (குறள்)...

 புதிய கொரோனா குரல் (குறள்)...























கொரோனா விழிப்புணர்வு வாரம் - பள்ளிக் குழந்தைகளுக்கு இணைய வழிப் போட்டிகள் - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம் ந.க.எண்: ட்டி1/11992/2021, நாள்: 31-07-2021...

 


கொரோனா விழிப்புணர்வு வாரம் - பள்ளிக் குழந்தைகளுக்கு இணைய வழிப் போட்டிகள்...


>>> கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம் ந.க.எண்: ட்டி1/11992/2021, நாள்: 31-07-2021...


>>> கொரோனா விழிப்புணர்வு வாரம் - நிகழ்வுகள்...


>>> COVID-19 Awareness Campaign - Details of Functions...


>>> கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி...


>>> COVID 19 - சுவரொட்டிகள் (Posters) மற்றும் விளக்கக் குறிப்புகள் (Pamphlets)...





அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு (Awareness to Girls) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய உத்தரவு...



Awareness to Girls

     அனைத்து பள்ளிகளிலும்  8 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு  10 மாணவிகளுக்கு  Incharge  ஆக ஒரு  ஆசிரியை  வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில்   ஒப்படைக்குமாறும்   தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


குறிப்புகள்:

1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு,  நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும்  பேதம் பிரித்து  பார்க்க வேண்டியதில்லை.

3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி  இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை  ஆகியவற்றைக்  கணக்கிட்டு சமமாக பிரித்தல் வேண்டும். 

4.ஒரே படிவத்தில் அனைத்து மாணவிகளின் பெயர்களையும் வகுப்பு வாரியாக type செய்து incharge ஆசிரியைகளின்  பெயருடன்  அனுப்பவும்.

5. சந்தேகங்களுக்கு 7373003103 என்ற எண்ணில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

 மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களை incharge ஆக நியமனம் செய்யக் கூடாது.

பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின்  முதல் பக்கத்தின் மேலும்  கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்


படிவம்👇👇

https://drive.google.com/file/d/1LrNsp0cUAbG7fxfYno1tkBBXdFFi9GDj/view?usp=drivesdk




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ...