இடுகைகள்

தடுப்பு நடவடிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 9 பேர் குழுவில் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உறுப்பினராக செயல்படுவர்...

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்... 9 பேர் கொண்ட குழுவில் தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்  உறுப்பினராக செயல்படுவர்... >>> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: 14802/ 2020/ பரா4-1, நாள்: 31-05-2021...

கொரோனா தனிமை மையங்களில் கல்வி அதிகாரிகளுக்கு பணி...

படம்
 கொரோனா தனிமை மையங்களில் கல்வி அதிகாரிகளுக்கு பணி... >>> கொரோனா தடுப்பு பணி - வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...

கொரோனா தடுப்பு பணி - பொறுப்பு அலுவலர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...

படம்
 கொரோனா தடுப்பு பணி - பொறுப்பு அலுவலர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்... ஆணை : திருச்சிராப்பள்ளி மாவட்டம் , திருவெறும்பூர் வட்டம் , துவாக்குடி கிராமம் , தேசிய தொழில்நுட்ப மைய வளாக மாணவ மாணவியர் விடுதியில் COVID - 19 தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பணிபுரிய கீழ்கண்டவாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது . கீழ்காணும் அலுவலர்கள் தங்களுக்கு சுழற்சி முறைகளில் மேற்கண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் ஆஜரில் இருந்து பணிபுரிய வேண்டும் . மேலும் , உள்ளாட்சித்துறை அலுவலர்களான திரு.குமரேசன் , நகர திட்டமிடல் செயலாக்க அலுவலர் மற்றும் கார்த்திகேயன் , வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பொறுப்பு அலுவலர்கள் ஆவார்கள். >>> திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...

கொரோனா தடுப்பு மருத்துவ மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் கண்காணிப்பு அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமனம்...

  ஈரோடு மாவட்டம் - கொரோனா தடுப்பு மருத்துவ மையங்களில் உணவு, குடிநீர், முக கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் கண்காணிப்பு அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமனம்... >>> ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் ந.க.எண்: 8100/2020/பே.மே., நாள்: 26-05-2021...

ஆசிரியர்களுக்கு கொரோனா களப்பணி கட்டாயமில்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்...

படம்
 கரோனா தடுப்புப் பணியில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் தன்னார்வலராகப் பணியாற்றலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், எஸ்.சண்முகம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், டிகேஜி.நீலமேகம், எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். இறுதியாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கருத்துரை வழங்கியபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி மேற்கொண்ட

கொரோனா களப்பணிக்கு சுய விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றலாம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் பேட்டி...

படம்
 கொரோனா களப்பணிக்கு சுய விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றலாம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் பேட்டி...

இறந்த ஆசிரியருக்கும் களப்பணி - கொரோனா களப் பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு...

 வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கண்டறியும் களப்பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கண்டறிய வேண்டும் என ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறை மூலம் ஆசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: 500 ஆசிரியர்கள் உயிரிழப்பு மாநிலம் முழுவதும் தேர்தல் பணி மற்றும் பாடப் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக, கரோனா தொற்றுக்கு ஆளாகி 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செவிலியர் செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் அறிகுறிகளைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். எவ்வித பயிற்சியும் இல்லாமல், ஆசிரியர்களை இப்பணி

கொரோனா நோய் தடுப்பு பணியாற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு (நாளிதழ் செய்தி)...

படம்
 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைத்திட அமைச்சர்கள் நியமனம்...

படம்
 கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைத்திட அமைச்சர்கள் நியமனம்... செய்தி வெளியீடு எண்: 135, நாள்: 22-05-2021...

கொரோனா தொற்று அதிகமுள்ள 14 மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க 20 அமைச்சா்கள் நியமனம்...

படம்
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 14 மாவட்டங்களில் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க 20 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்... இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் விவரம்: *கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப்பட்டது. அப்போது, கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் அமைச்சா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 14 மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கவும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்கவும் 20 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். *1. சென்னை மாவட்டம் - சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.* *2. செங்கல்பட்டு மாவட்டம் - ஊரகத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்.* *3. கோயம்புத்தூா் மாவட்டம் - உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.* *4. திருவள்ளூா் மாவட்டம் - பால்வளத் துறை அமைச்சா் சா.மு. நாசா்.* *5. மதுரை மாவட்டம் - வணிகவரி மற்றும் பதிவுத் து

🍁🍁🍁 கொரோனா தடுப்புக்கான நடவடிக்கை - பள்ளி மானியத்தில் செலவழிக்க அனுமதி...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...