கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

AGARAM Foundation Application Form

 


அகரம் பவுண்டேஷன் விதைத் திட்டம் - விண்ணப்பப் படிவம் 


AGARAM Foundation Application Form


Contact Details


தொலைபேசி எண் +91 44 4350 6361


அலைபேசி எண் +919841891000, +919841091000


மின்னஞ்சல் முகவரி info@agaram.in


இணையதளம்   https://agaram.in/


AGARAM Foundation Application Form


அகரம் அறக்கட்டளை 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட அரசு சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இந்த அமைப்பின் நிறுவனர் திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமார்.


அகரம் விதைத் திட்டம் - விண்ணப்பப் படிவம் 


AGARAM application Form 👇👇👇


Download here


https://drive.google.com/file/d/14ylotAhNZ_pSQcxiQYh_kZ9WHwi9L1RQ/view?usp=drivesdk



425 Pharmacist Posts Direct Recruitment by MRB




மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்காக பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


425 Pharmacist Posts Direct Recruitment by Medical Recruitment Board Commission




Tirupati Darshan Ticket via WhatsApp



வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்


Tirupati Darshan Ticket via WhatsApp


திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம். 


சேவையை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு `Hai' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். 


விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் `கேட்வே' உடனடியாக தோன்றும். 


பணம் செலுத்திய உடன், டிக்கெட்  வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும். 


டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கோயில்களுக்கு செல்லலாம். 


`மன மித்ரா` என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது ஆந்திர அரசு..


What is the problem to learn Hindi?




இந்தி கற்றுக் கொள்ள என்னதான் பிரச்சனை?


What is the problem to learn Hindi?


 "எதுக்கு சார் இந்திக்குப் போயி இவ்வளவு பெரிய பிரச்சனை பண்றீங்க" என்றபடியே வெண்பொங்கல் ஆர்டர் செய்துவிட்டு முகத்தை பார்த்தார் நண்பர்.


பொறுங்கள் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு ரெண்டு சப்பாத்தி என்றேன் சர்வரிடம்.


"அடுத்து என்ன சார்" என்றார் சர்வர்

நண்பர் ஒரு தோசையும், நான் மறுபடி ரெண்டு சப்பாத்தியும் சொன்னவுடன், அவர் ஆச்சரியத்துடன் "என்னங்க நீங்க, வெரைட்டியா டிபன் ஐட்டம் இருக்கும்போது மறுபடியும் சப்பாத்தியே கேக்குறீங்க" என்றார் ஒருவித அசூசையுடன்.

பொறுங்கள் சொல்கிறேன் என்றேன்.


அவர் என்னை விநோதமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் இருவரும் முதலில் கேட்டதை எடுத்து வந்து வைத்துவிட்டு சர்வர் நகர்ந்தவுடன் பொங்கலை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.


நண்பர் பதற்றத்துடன், "சார், அது நான் கேட்டது" என்றார்.

நான் நிதானமாக, ஓ... சரி பரவாயில்லை நீங்கள் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றேன்.

"அட, எனக்கு சப்பாத்தி பிடிக்காதுங்க" என்று சொல்லியபடியே வேண்டா வெறுப்புடன் சாப்பிட ஆரம்பித்தார்.


"அப்புறம் சார் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே. ஹிந்தி"... என்று முடிப்பதற்குள், கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன் என்றேன். அவர்

நக்கலாக சிரித்துக் கொண்டார்.


தோசையும் சப்பாத்தியும் வந்தது.

உள்ளே இறங்க மறுத்த சப்பாத்தியின் கடைசி பிட்டை இறக்க அவர் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தபோது, தோசையை சாப்பிட ஆரம்பித்தேன்.


டம்ளரை கீழே வைத்துவிட்டு அந்த காட்சியைப் பார்த்தவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்...


"அலோ உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள்தான் உங்கள் உணவை ஆர்டர் செய்துகொள்ள வேண்டும். உங்கள் உணவை என் தலையில் கட்ட நீங்கள் யார்?" என்று கொதித்தார். விட்டால் அடித்துவிடுவார் போலிருந்தது!


அவரிடம் அமைதியாகச் சொன்னேன். நாளை காலையில் வெளியேறிவிடும் உணவை உங்கள் மீது திணித்ததற்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருகிறதே, காலங்காலமாக பேசும் ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியை திணிப்பதை எப்படி இவ்வளவு மொன்னையாக அணுகுகிறீர்கள்?


நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்...

உங்கள் முன் இருக்கும் சப்பாத்திதான் இந்தி. நான் மைய அரசு. ஒரே ஒரு வித்தியாசம்தான். நானாவது உங்கள் உணவை சாப்பிடுவேன். மைய அரசுகள் அதை செய்ய மாட்டார்கள். சப்பாத்தியை தலையில் கட்டுவது மட்டும்தான் அவர்கள் வேலை, வாங்க போகலாம்.


இதுதான் விரும்பி படிப்பதற்கும்,

திணிப்பதற்கும் உள்ள வித்தியாசம்...


பதிவு: ஆனந்த் ஆனந்த் பக்கத்திலிருந்து


Actions to be taken by Educational Institutions to prevent sexual abuse against children - TN Govt Press Release



குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Actions to be taken by Private / Government Schools and Higher Education Institutions to prevent sexual abuse against children - Tamil Nadu Government Press Release


 The Chief Secretary to Government chaired a meeting on prevention of sexual abuse of school children


 Press Release No:358, Dated : 17-02-2025


செய்தி வெளியீடு எண்: 358, நாள்: 17.02.2025 


தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இப்பொருள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார் / அரசுப் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







NMMS 2024-2025 Scholarship Exam – Hall Ticket Released Now

 

 

 NMMS கல்வி உதவித்தொகை தேர்வு - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) வெளியீடு - வலைதள முகவரி இணைப்பு (Website Address Link)...


NMMS 2024-2025 Scholarship Exam – Hall Ticket Released Now



>>> வலைதள முகவரி இணைப்பு (Website Address Link)...


Not withheld salary of teachers for delay in renewal of government aided school recognition - DEE Proceedings

 

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி குழு மற்றும் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு ஏற்படும் கால தாமதத்திற்கு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்யக் கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 9533 / எச்2 / 2015, நாள் : 23-04-2015


No suspension of salary of teachers for delay in renewal of government aided school recognition - Director of Elementary Education Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...