இடுகைகள்

பாலியல் துன்புறுத்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உத்தரவு...

படம்
  DIPR - P.R. NO-1259-Hon'ble CM Press Release - Krishnagiri Dist NCC Training Incident - Date 21.08.2024.... கிருஷ்ணகிரி - பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு... பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. வழக்கில் தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு. >>> Click Here to Download - DIPR-P.R. NO-1259-Hon'ble CM Press Release - Krishnagiri Dist NCC Training Incident -Date 21.08.2024...  சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் காவல்துறை தலைவர் பவானீஸ்வரி ஐ.பி.எஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் எடுப

"பாதுகாப்பான இடம் கல்லறை, தாயின் கருவறை... பள்ளி பாதுகாப்பானது அல்ல" - பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை ("Safe place grave, mother's womb ... School is not safe" Student commits suicide due to sexual harassment)...

படம்
 "பாதுகாப்பான இடம் கல்லறை, தாயின் கருவறை... பள்ளி பாதுகாப்பானது அல்ல" பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை... “பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை...” School  Is Not Safety என எழுதி வைத்து சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு சக்தி நகரை சேர்ந்த 17 வயது மாணவி, பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக நந்தினி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேல

பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013- பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர் / ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...

படம்
>>> பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013- பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர் / ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் 1098 என்ற எண்ணை அழைக்கவும். அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும் - கரூர் மாவட்ட ஆட்சியர்(Girls who are victims of sexual harassment call 1098. Or send 'Hi' via Whatsapp to 8903331098 - Karur District Collector)...

படம்
 பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். 1098 என்ற எண்ணை அழைக்கவும். அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும். நாங்களே தொடர்பு கொள்வோம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். - கரூர் மாவட்ட ஆட்சியர்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...