கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளி நாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...

 


படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 


28 நாட்களிலேயே இரண்டாவது டோஸ் Covishield Vaccine போட்டுக்கொள்ளலாம் என மருத்துவத் துறை செயலாளர்  அண்மையில் அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..  


தேவையானவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்...


>>> வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற மையங்கள் மற்றும் அலைபேசி எண்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.. தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு...