கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளி நாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...

 


படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 


28 நாட்களிலேயே இரண்டாவது டோஸ் Covishield Vaccine போட்டுக்கொள்ளலாம் என மருத்துவத் துறை செயலாளர்  அண்மையில் அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..  


தேவையானவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்...


>>> வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற மையங்கள் மற்றும் அலைபேசி எண்கள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...