கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் மற்றும் இணையம் வாயிலாக தகவல் பதிவு, புதிதாக அறிமுகம் குறித்து செய்தி வெளியீடு...

 




 பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் மற்றும் இணையம் வாயிலாக தகவல் பதிவு, புதிதாக அறிமுகம் குறித்து செய்தி வெளியீடு...


பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்.


மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்...


பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தெலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...