கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (An interview to the news media regarding the protest announcement by the state coordinators of the Contributory Pension Scheme (CPS) Abolition movement demanding the re-implementation of the old pension scheme)...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (An interview to the news media regarding the protest announcement by the state coordinators of the Contributory Pension Scheme (CPS) Abolition movement demanding the re-implementation of the old pension scheme)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



PENSION கோரி ஒரு இலட்சம்பேர் தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட CPS ஒழிப்பு இயக்கம் அறைகூவல் - தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி, CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று (28.10.2023) திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் 4 கட்டப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


18.11.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்தோடு பட்டினிப் போராட்டம்.


27.12.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் மறியல்.


23 & 24.01.2024 :

2 நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்.


08.02.2024 :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இல்லத்தை முற்றுகையிடுவது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

 உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் 5000 அரசுப் பள்ளிகளை...