கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"அன்புக் குழந்தைகளை நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட அரசுப் பள்ளிகளில் சேருங்கள்! அறிவுச் செல்வங்களாக உயர்த்துங்கள்!" என அன்போடு அழைக்கின்றேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

 


நவீன தொழில்நுட்பத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளை (Smart classroom) உருவாக்க தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை @tnschoolsedu பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அதன் முதல்கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம்-புது வட்டாரம் கோவூர், மாந்தோப்பு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, முன்மாதிரி திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.


"அன்புக் குழந்தைகளை
அரசுப் பள்ளிகளில் சேருங்கள்!
அறிவுச் செல்வங்களாக உயர்த்துங்கள்!" என அன்போடு அழைக்கின்றேன். - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...
@tnschoolsesu














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

  அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு  அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உண...