இடுகைகள்

கட்டுப்பாடுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Chief Minister Stalin announces further relaxations of corona restrictions in Tamil Nadu) செய்தி வெளியீடு எண்: 310, நாள்: 02-03-2022...

படம்
>>> தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Chief Minister Stalin announces further relaxations of corona restrictions in Tamil Nadu) செய்தி வெளியீடு எண்: 310, நாள்: 02-03-2022... "திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்" - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி (LKG, UKG) மற்றும் மழலையர் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு(Curfew restrictions in Tamil Nadu extended till 02-03-2022 - Permission to open Nursery and Kindergartens from 16-02-2022 - Chief Minister Mr. M.K.Stalin's announcement) செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

படம்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு. வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி. மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.  திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி. >>> தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement) - செய்தி வெளியீடு எண்: 070, நாள்: 10-01-2022...

படம்
  தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள்  நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement)... >>> செய்தி வெளியீடு எண்: 070, நாள்: 10-01-2022...

தனியார் கல்லூரி மாணவர்கள் 46பேருக்கு கொரோனா தொற்று - கோவையில் மேலும் 15 நாட்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு - மாவட்ட ஆட்சியர்...

படம்
 கோவையில் மேலும் 15 நாட்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு - மாவட்ட ஆட்சியர் சமீரன். கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை. பால், காய்கறி, மளிகை கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிறன்று இயங்க தடை.

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...

படம்
 கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021... >>> செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி - மற்ற மாவட்டங்களிலும், பல்வேறு வகையான கொரோனா தடுப்பு பணிகளில், ஆசிரியர்களை பணியமர்த்த, நடவடிக்கைகள் துவக்கம்...

படம்
 பள்ளி பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் உத்தரவை, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், தங்களுக்கு விடுமுறை அளிக்கும்படி, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட உள்ளதாக, இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதுபற்றி, தமிழக தலைமை செயலர், சுகாதார செயலர், பள்ளி கல்வி செயலர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி பணியில்லாமல் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பு பணி வழங்க அனுமதித்தனர். இதன்படி, முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 24 ஆசிரியர்களுக்கு கொரானா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில், '24 ஆசிரியர்கள், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்புக்கான, 24 மணி நேர கட்ட

கொரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்கள் நியமனம் - மாவட்ட ஆட்சியர் ஆணை...

படம்
 >>> கொரோனா தடுப்புப் பணியில் 24மணி நேர கட்டுப்பாட்டு அறை சிறப்புப் பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரிய தலைவர் செயல்முறை ஆணை...

கொரோனா - கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்...

படம்
 +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.  கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாகவகுப்புகளை எடுக்க வேண்டும்.  அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.  கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.  கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.  கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.+2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இர

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு - ஏப்ரல் 10 முதல் அமல் - செய்தி வெளியீடு எண் : 211...

படம்
  >>> தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு - ஏப்ரல் 10 முதல் அமல் - [Press Release No : 211 ] COVID-19 Containment Plan - Guidelines, relaxations and restrictions - PDF...

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்- தலைமை செயலாளர்...

படம்
 தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்- தலைமை செயலர். தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை 54.78 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெறப்பட்டுள்ளது -ராஜீவ் ரஞ்ஜன். >>> தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் செய்தி வெளியீடு எண்: 208, நாள்: 03-04-2021.. .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...