கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி (LKG, UKG) மற்றும் மழலையர் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு(Curfew restrictions in Tamil Nadu extended till 02-03-2022 - Permission to open Nursery and Kindergartens from 16-02-2022 - Chief Minister Mr. M.K.Stalin's announcement) செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...



தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு.


வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.


மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும். 


திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி.


>>> தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) அறிவிப்பு வெளியீடு

  9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) அறிவிப்பு வெளியீடு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ...