இடுகைகள்

கல்லூரிக் கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவியேற்பு...

படம்
கல்லூரி கல்வி இயக்குநராக, மேனாள் தொடக்கக் கல்வி இயக்குநர், சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகித்த திரு.கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.. கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கார்மேகம் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை: உயர் கல்வித்துறையின் கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகள் உள்பட அனைத்தையும் கல்லூரி கல்வி இயக்ககம் கண்காணித்து வருகிறது. மேலும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குனராக திருவாரூரில் உள்ள திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை முழு கூடுதல் பொறுப்பாக நியமித்து உயர் கல்வித்துறை நியமனம் செய்தது. இதனைத்தொடர்ந்து அவர் செயல்பட்டு வந்தார்.  இந்த நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், அவர் வெளியிட்ட அரசாணையில், சே

உயர் கல்வித் துறை மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல் 27-10-2022ஆம் தேதியின்படி (List of Phone Numbers & E-mail IDs of Regional Joint Directors of Higher Education Department and Principals of all Government Colleges as on 27-10-2022)...

படம்
>>> உயர் கல்வித் துறை மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களின் அலைபேசி எண்கள்  மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல் 27-10-2022ஆம் தேதியின்படி (List of Phone Numbers & E-mail IDs of Regional Joint Directors of Higher Education Department and Principals of all Government Colleges as on 27-10-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு - அரசாணை (நிலை) எண்: 248, நாள்: 08-11-2022 வெளியீடு (G.O.(Ms) No.248 , Higher Education (F2) Department, Dated: 08.11.2022 - Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted - Orders - Issued)...

படம்
  >>> 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு - அரசாணை (நிலை) எண்: 248, நாள்: 08-11-2022 (G.O.(Ms) No.248 , Higher Education (F2) Department, Dated: 08.11.2022 - Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...  Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted - Orders - Issued.  G.O.(Ms) No.248 , Higher Education (F2

வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com., 2ஆம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது - கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு (Diploma in Commerce students should not be denied direct admission to B.Com., 2nd year - Directorate of College Education orders)...

படம்
 வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com., 2ஆம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது - கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு (Diploma in Commerce students should not be denied direct admission to B.Com., 2nd year - Directorate of College Education orders)... * வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com., இரண்டாம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது. *அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு - விரைவில் நடத்த உயர்கல்வித்துறை ஏற்பாடு...

படம்
 அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு - விரைவில் நடத்த உயர்கல்வித்துறை ஏற்பாடு...

கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன் அனுமதி: அனைத்துக் கல்லூரிகளுக்கும் உத்தரவு...

படம்
 கலை, அறிவியல் கல்லூரிகளில் கருத்தரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  திறக்கப்பட்டன. இந்நிலையில், கல்லூரிகளில் கருத்தரங்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன்  அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ''கரோனா பாதிப்புக்கிடையே தமிழக அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் வளாகத்துக்குள் கலாச்சார நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட அதிகமான நபர்கள் கூடும் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் கல்லூரி வளாகத்துக்குள் நடத்த இயக்குநரகத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்

புதிய பாடப்பிரிவுகள் துவங்கியும் பேராசிரியர் நியமனம் இல்லை - 3,000 பணியிடங்கள் காலி...

படம்
 கல்லுாரிகளில், 10 ஆண்டுகளில், 1,200 பாடப்பிரிவுகள் புதிதாக துவங்கப்பட்ட நிலையில், அதற்கான பேராசிரியர்கள் பணிநியமனம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது. தமிழகத்தில், 149 அரசு கல்லுாரிகள் செயல்படுகின்றன. ஆண்டுதோறும், ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சி, அப்பகுதி மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கான தேவை ஆய்வு செய்யப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் துவக்க கல்லுாரிகளுக்கு அனுமதியளிக்கப்படும். கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், 1200 புதிய பாடப்பிரிவுகள் அரசு கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ளன.   மேலும், கடந்த பத்தாண்டுகளில் புதிதாக, 60க்கும் மேற்பட்ட அரசு கலை, கல்வியியல் கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், பணிநியமனங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. புதிதாக செயல்படும் பல பாடப்பிரிவுகளில், ஒரு பேராசிரியர் கூட இல்லாத நிலை உள்ளது. உதாரணமாக, பழமைவாய்ந்த கோவை அரசு கலை கல்லுாரியில், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட விலங்கியல், பாதுகாப்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு நிரந்தர பேராசிரியர் கூட இல்லை. வரலாற்று பேராசிரியருக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பியல் துறை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

🍁🍁🍁 கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து கல்லூரி கல்வி இயக்குனராக பூரணச்சந்திரனை நியமித்த அரசின் உத்தரவு ரத்து. பணி மூப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என திருவாரூர் திரு.வி.க கல்லூரி முதல்வர்  கீதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...