இடுகைகள்

தபால் வாக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

39 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் வாரியாக பெற்றுள்ள அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை...

படம்
   தபால் வாக்குகள் - 39 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் வாரியாக பெற்றுள்ள அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை... Postal Ballots - Number of postal votes received by alliance parties in all 39 constituencies... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... இம்முறை தேர்தல் பணியில் அதே தொகுதியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் போன்றோருக்கு பெரும்பாலும் EDC எனப்படும் தேர்தல் பணிச் சான்று வழங்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும் வசதி கொடுக்கப்பட்டது.  அஞ்சல் வாக்குச் சீட்டுகள் பெரும்பாலும் வயதானோரும், அருகாமை தொகுதிகளில் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் போன்றோரும் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் வாக்குகளை பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு - தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம்...

படம்
   அஞ்சல் வாக்குகளை 17.4.2024 மற்றும் 18.4.2024 ஆகிய நாட்களிலும் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது... எனவே விடுபட்டுள்ள அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அணுகி தபால் வாக்குகளை செலுத்தலாம். >>> தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்கு செலுத்தும் முறை...

படம்
  வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்கு செலுத்தும் முறை... Procedure for Casting of Postal Ballot / Postal Vote for Polling Officers... >>> தபால் வாக்கு செலுத்தும் முறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> வாக்களிப்பு மையம் (Facilitation Centre) தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகள்... தபால் வாக்கு 13-A உறுதிமொழி படிவம் 13-B தபால் வாக்குச்சீட்டு 13-C OUTER COVER 13-D வாக்காளருக்கான அறிவுரை COVER A இதனுள் 13-B வாக்குச்சீட்டு வைத்து ஒட்ட வேண்டும். COVER B (13C) இதனுள் உறுதிமொழிப் படிவம்(13A) + COVER A (Containing 13B) இரண்டையும் (13A வினை Cover A வின் மேல் மடித்து)13C இல் வைத்து ஒட்ட வேண்டும்.

2021 தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
2021 தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

தேர்தல் பணி - தபால் வாக்கு / தேர்தல் பணி சான்றிதழ் பெற படிவம் 12 & 12A - நிரப்பப்பட்ட & நிரப்பப்படாத படிவங்கள் - மாதிரி...

படம்
தேர்தல் பணி - தபால் வாக்கு / தேர்தல் பணி சான்றிதழ் பெற படிவம் 12 & 12A - நிரப்பப்பட்ட & நிரப்பப்படாத படிவங்கள் - மாதிரி... Election Duty - Form 12 & 12A for Postal Ballot / Election Duty Certificate - Filled & Unfilled Forms - Model... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தபால் வாக்கு - தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தகவல்...

படம்
தபால் வாக்கு - தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தகவல்... >>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...  தபால் வாக்கு குறித்த தகவல் - நாளை 24.3.2024 ஞாயிறு அன்று தேர்தல் வகுப்பிற்கு செல்லும் அனைத்து ஆசிரிய பெருமக்களின் கவனத்திற்கும் உரிய செயல்பாட்டிற்கும்... *தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு... 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெறும் முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும்போதே கட்டாயமாக  உங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல், தேர்தல் ஆணை நகல் எடுத்துச் சென்று அத்துடன் Form 12 or Form 12A பூர்த்தி செய்து வழங்கிவிடவும். ஏனெனில் இரண்டாவது வகுப்பிலேயே நமக்கு வாக்குச் சீட்டு அல்லது EDC வழங்கப்படும்.  *இந்த வருடம் வாக்குச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது.  மேலும் நாம் வாக்குச்சீட்டை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அங்கேயே தங்களுக்கு வாக்குச் சாவடி அமைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. *அதனால் கட்டாயமாக ஆணை நகல், வாக்காளர் அடையாள நகல் எடுத்துச் செல்லவும்...

தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது. அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம். - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...

படம்
 தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது. அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம். - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...

5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு...

படம்
5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம் 35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர். மொத்தம் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் - தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு

தபால் ஓட்டு எந்தெந்த சமயங்களில் தள்ளுபடியாகும் / செல்லாததாகும்...?

படம்
தள்ளுபடி செய்யவேண்டிய தபால் ஓட்டுகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.தபால் ஓட்டு பதிவில், செல்லாத ஓட்டு கண்டறிய, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.  தபால் ஓட்டு உறைக்குள், உறுதிமொழி படிவம் இல்லை என்றாலோ, படிவத்தில் வாக்காளர் மற்றும் சான்றொப்பம் செய்த அதிகாரியின் கையெழுத்து இல்லை என்றாலோ, அது செல்லாத ஓட்டாக கருதப்படும்.உறுதிமொழி படிவத்தில்  உள்ள வாக்காளர் வரிசை எண்ணும், ஓட்டு சீட்டு உறை மீது எழுதியுள்ள வரிசை எண்ணும் வேறுபட்டு இருந்தால், தள்ளுபடி செய்யலாம். உறுதிமொழி படிவத்தை, தனியாக உறைக்குள் வைக்காமல், ஓட்டு சீட்டுடன் சேர்த்து சிறிய உறைக்குள் வைத்திருந்தாலும் தள்ளுபடி செய்யலாம். ஓட்டு சீட்டை 'படிவம் ~ 13பி'க்குள் வைக்காமல், தனியே வைத்திருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தாலும், போலி ஓட்டு சீட்டு என்றாலும் தள்ளுபடி செய்யலாம்.  சேதமாகி, முற்றிலும் கிழிந்த மற்றும் கசங்கிய நிலையிலோ உள்ள தபால் ஓட்டுகளையும் தள்ளுபடி செய்யலாம். இவற்றை தள்ளுபடி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்க வில்லை - முகவரி குளறுபடியால் தாலுகா அலுவலகம் திரும்புகின்றன...

படம்
 

12 ஆயிரம் தபால் ஓட்டுகள் எப்போது வரும்- ? விரைவில் அனுப்ப தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தல்...

படம்
 

முழுமை பெறாத முகவரியால் திரும்பும் தபால் வாக்குகள் - சரிசெய்ய ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்...

படம்
 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் படிவம் 12 மூலம் விண்ணப்பித்தும் தபால் வாக்கு இன்னும் வந்து சேரவில்லையா ? உங்கள் ஓட்டுக்கு உரிமை கோரும் வழிகள்...

படம்
 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 62% பேர் மட்டுமே தபால் வாக்களிப்பு - 38% இன்னும் செலுத்தவில்லை...

படம்
 

தபால் வாக்கு விண்ணப்பத்தில் 99.7 % ஏற்பு ஆணையம் தகவல் - மாபெரும் அளவில் நடக்கும் தேர்தல் பணியில் அரிய சில தவறுகள் அவமதிப்பு அல்ல - ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கை நீதி மன்றம் முடித்துவைப்பு...

படம்
 

01.05.2021 வரை வாக்கு சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாகவும் அனுப்பலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர்...

படம்
 இராமநாதபுரம் மாவட்டம்  செய்தி வெளியீடு எண்: 64, நாள்: 29-03-2021 வாக்குச்சாடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களில் மாற்றம் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களிலேயே நேரில் செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., அவர்கள் தகவல் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வருகின்ற 31.03.2021 அன்று மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இராமநாதபுரம் இன்பாண்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் (ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சி நடைபெற்ற இடங்கள்) நடைபெறும். அதேபோல, திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முன்னதாக சி.கே.மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு கமுதியில்

தபால் வாக்கு ஊடகங்களில் வெளியான விவகாரத்தில் திடீர் திருப்பம் - வேறு ஆசிரியை உட்பட 3 பேர் கைது...

படம்
 தபால் வாக்குப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வேறு ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவரது தபால் வாக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த தபால் வாக்குச் சீட்டு முகநூல், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தென்காசி மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சமீரனுக்கு சமூக ஊடகங்களில் வெளியான தபால் வாக்கு புகைப்பட ஆதாரத்துடன் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் அளித்தார். இதையடுத்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமிக்குத் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி தபால் வாக்கு ரகசியம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாளைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, அதற்கான ஆணையை வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க, பள்ளித் த

தபால் வாக்கை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஆசிரியை தற்காலிக பணி நீக்கம்...

படம்
  சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்  தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021... தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக கீழப்பாவூர் வட்டாரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் திருமதி. சகாய ஆரோக்கிய அனுஷ்டாள்‌ என்பார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் சார்பு >>> தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...

அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகளில் தொடரும் குளறுபடிகள்...

படம்
 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுகளை கவர கட்சி நிர்வாகிகள் புதிய திட்டம்...

படம்
( தினமலர் செயதி) அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள், குடும்ப ஓட்டுகளை கைப்பற்ற, அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை பெறவும், அவர்கள் குடும்பத்தினர் ஓட்டுகளை கவரவும், அ.தி.மு.க.,வினர் தனி ஆட்களை நியமித்துள்ளனர். இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:  எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அ.தி.மு.க.,வுக்கு பெரும்பாலும் ஓட்டளிக்க மாட்டார்கள். அவர்களின் தபால் ஓட்டுகளும், பெரும்பாலும், தி.மு.க.,வுக்குதான் விழும். மேலும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக கடந்த, நான்கு ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தினர். அவர்கள் மீது கைது மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது ஓட்டுகள் வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக விழ வாய்ப்புள்ளது.  எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை பெற வீடு தேடி செல்ல வேண்டும் என, தலை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...