இடுகைகள்

தற்காலிக பணி நீக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு ஊழியர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தல் - நடைமுறைகளும், அரசாணைகளும்...

படம்
  அரசு ஊழியர்களை  பணியிடை நீக்கம் Suspension செய்வது என்றால் என்ன? அரசு ஊழியர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தல் - நடைமுறைகளும், அரசாணைகளும்... அரசு பணியில் இருக்கும் போது தவறு செய்யும் ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை அவர் செய்த தவறின் தன்மையை பொறுத்து தொடர்ந்து அரசுப்பணி புரிவது அரசுப்பணிக்கும், அலுவலக நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று கருதும்பட்சத்தில் அரசுப்பணியிலிருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கும் நடைமுறையே தற்காலிக பணி நீக்கம் ஆகும். இந்த நடவடிக்கை மிகவும் விஸ்தாரமானது. நீதிமன்ற நடவடிக்கை போன்றது. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நீதிமன்ற நடவடிக்கை சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கையோ சாட்சியங்களின் உறுதித்தன்மையை மேம்போக்காக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டாலே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வழி செய்கிறது. அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் ச

சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிக்காட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்...

படம்
   சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிக்காட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்... ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம் :- Teacher Ms. Uma Maheshwari's explanation of sections on social media postings indicating 34 reasons for suspension தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் - 1973 பிரிவுகள்:- 12(1) , 12 (1) (i) , 12(1) (ii) 20(1) , 20(2) 9(1) 15 , 16 , அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்:- இவண்:- மா.முருகேசன், அரசுப்பள்ளி ஆசிரியர், தூத்துக்குடி

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவித்ததாக ஆசிரியர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம்...

படம்
   சமூக வலைதளங்களில், தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவித்ததாக ஆசிரியர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம்... Teacher Umamaheswari who expressed comments against the Tamil Nadu government and the school education department on social media has been suspended... >>> செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான 34 காரணங்கள் - மீறப்பட்டுள்ள அரசு விதிகளின் விவரம் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களது கடிதம்...

படம்
   நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை உமாமகேஸ்வரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான 34 காரணங்களை  இயக்குநர் வெளியிட்டுள்ளார்... 34 Reasons for Suspension of Nellikuppam Government Higher Secondary School B.T. Assistant Umamaheswari - Details of Government Rules Violated - Director of School Education's Letter... நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான 34 காரணங்கள் - மீறப்பட்டுள்ள அரசு விதிகளின் விவரம் - பள்ளிக்கல்வி  இயக்குநர் அவர்களது கடிதம்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...

படம்
மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...  மயிலாடுதுறை: திருஇந்தளூரில் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எம்பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர்.  தொடர்ந்து மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உணவு அருந்திவிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த எம்எல்ஏ. ராஜகுமார்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டை - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் - கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை (Rotten egg given to school students - School Headmaster, Noon Meal Organizer, Cook suspended - Karur District Collector action)...

படம்
  பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டை - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் - கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை (Rotten egg given to school students - School Headmaster, Noon Meal Organizer, Cook suspended - Karur District Collector action)... கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூரில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.  கெட்டுப்போன அழுகிய முட்டைகளைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுசெய்து, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. பிரபு சங்கர் அவர்கள், "நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து முட்டைகளின் தரம் நன்றாக இருந்தது. சத்துணவு அமைப்பாளர் சென்ற வாரம் பெறப்பட்ட சில முட்டைகளை ஒரு வாரத்திற்கும் மேலாக காலம் கடந்தும்  அப்புறப்படுத்த தவறியதால் சில முட்டைகள் அழுகியது விசாரணையில் தெரிய வந்தது. ப

ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்த்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை (Proceedings of the Joint Director (Personnel) R.C.No.58764/A1/S4/2021, Dated: 15 .11.2021 & G.O.(Ms).No.: 111, Human Resources Management (N) Department, Dated 11.10.2021 - School Education - Government Servants - Avoidance of suspension on the last date of retirement - Announcement made by the Honble Chief Minister on the floor of Assembly under Rule 110 of the Tamil Nadu Legislative Assembly Rules-Orders issued)...

படம்
 ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்த்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை (Proceedings of the Joint Director (Personnel)  R.C.No.58764/A1/S4/2021, Dated: 15 .11.2021 & G.O.(Ms).No.: 111, Human Resources Management (N) Department,  Dated 11.10.2021 -  School Education - Government Servants - Avoidance of suspension on the last date of retirement - Announcement made by the Honble Chief Minister on the floor of Assembly under Rule 110 of the Tamil Nadu Legislative Assembly Rules-Orders issued)... >>> Click here to Download Proceedings of the Joint Director (Personnel)  R.C.No.58764/A1/S4/2021, Dated: 15 .11.2021 & G.O.(Ms).No.: 111, Human Resources Management (N) Department,  Dated 11.10.2021...

2016, 2017 & 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் - பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண்:113, நாள்: 13-10-2021 வெளியீடு (Government of Tamilnadu Ordinance - Regulating the period of strike and suspension of Government servants held in 2016, 2017 & 2019 as working days Human Resource Management (K) Department G.O.(Ms) No: 113, Dated: 13-10-2021 Released)...

படம்
 2016, 2017 & 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் -  பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண்:113, நாள்: 13-10-2021 வெளியீடு (Government of Tamilnadu  Ordinance - Regulating the period of strike and suspension of Government servants held in 2016, 2017 & 2019 as working days Human Resource Management (K) Department G.O.(Ms) No: 113, Dated: 13-10-2021 Released)... >>> மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண்:113, நாள்: 13-10-2021... 2016,17 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் போராட்ட காலங்கள், தற்காலிக பணி நீக்க காலங்கள் பணிகாலமாக முறைப்படுத்தப்படும்.  போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் வாபஸ் - தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு. ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு. பணியிட ம

17(e)ன் கீழ், ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டதை ரத்து செய்து மீண்டும் அதே இடத்தில் பணியிடம் வழங்கி ஆணை (The order suspending the teacher Under Section 17 (e), has been revoked and re-issued post at the same place) - திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 22-09-2021...

படம்
  17(e)ன் கீழ், ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டதை ரத்து செய்து மீண்டும் அதே இடத்தில் பணியிடம் வழங்கி ஆணை (The order suspending the teacher Under Section 17 (e), has been revoked and re-issued post at the same place) - திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 22-09-2021... >>> திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 22-09-2021...

17(e)ன் கீழ் ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் - திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் (Suspension of Teacher under Section 17 (e) - Proceedings of Thiruvannamalai District Tribal Welfare Project Officer) ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 21-09-2021...

படம்
  17(e)ன் கீழ் ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் - திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் (Suspension of Teacher under Section 17 (e) - Proceedings of Thiruvannamalai District Tribal Welfare Project Officer) ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 21-09-2021... >>> திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: பமே/அ1/336/2019, நாள்: 21-09-2021...

வட்டாரக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் - மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை...

படம்
 வட்டாரக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் - மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை...

பள்ளி நிதியில் முறைகேடு - 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்...

படம்
 நீலகிரி மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன், பொன்னானி பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்...

படம்
 அரக்கோணத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஷோபனா. இவர் கடந்த 1999ம் ஆண்டு காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவரது மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்தது. இதையடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஷோபனா சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வர

அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது குறித்த விவரங்கள்...

படம்
 அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் (Suspension) செய்வது குறித்த விவரங்கள்... *⭕அரசு பணியில் இருக்கும் போது தவறு ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை அவர் செய்த தவறின் தன்மையை பொறுத்து தொடர்ந்து அரசுப்பணி புரிவது அரசுப்பணிக்கும், அலுவலக நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று கருதும்பட்சத்தில் அரசுப்பணியிலிருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கும் நடைமுறையே தற்காலிக பணி நீக்கம் ஆகும். *⭕இந்த நடவடிக்கை மிகவும் விஸ்தாரமானது. நீதிமன்ற நடவடிக்கை போன்றது. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நீதிமன்ற நடவடிக்கை சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கையோ சாட்சியங்களின் உறுதித்தன்மையை மேம்போக்காக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டாலே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வழி செய்கிறது.   *⭕அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து நீக்க முடியும். எனவே துறை ரீதியான விசாரணைக்க

தபால் வாக்கை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக ஆசிரியை தற்காலிக பணி நீக்கம்...

படம்
  சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்  தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021... தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக கீழப்பாவூர் வட்டாரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் திருமதி. சகாய ஆரோக்கிய அனுஷ்டாள்‌ என்பார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் சார்பு >>> தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் ந.க.எண்: 630/ அ1/ 2021, நாள்: 28-03-2021...

விடைத்தாளை திருத்த மறுத்ததால் ஆசிரியர் என்ற தகுதி தானாக இழப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

படம்
  மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை திருத்த மறுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற தகுதியை தானாகவே இழந்துவிடுவர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.     பணியிடைநீக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தேவசாந்தினி என்பவர் பணியாற்றியபோது, 1997-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில நாட்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்து ரோமன் கத்தோலிக்க பள்ளிகளின் மறைமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் ஆசிரியை அளித்த விளக்கத்தை ஏற்று, தண்டனை எதுவும் வழங்காமல், பணியில் சேர அனுமதித்தது. பணியிடைநீக்க காலத்தை விடுப்பாக கருதுவதாகக் கூறி, விடுப்பு கடிதம் கேட்டு தேவசாந்தினிக்கு நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அவர் விடுப்பு கடிதம் வழங்க மறுத்துவிட்டார். இதனால், ஊதிய உயர்வும், பணியிடைநீக்க காலத்துக்குரிய ஊதியமும் வழங்கப்படவில்லை.     மறுநியமனம் ரத்து இதன்பின்னர், அதே மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளிக்கு 1998-ம் ஆண்டு தேவசாந்தினி மாற்றப்பட்டார். அங்கு 31-7-2013 அன்று அவர் ஓய்வுபெற்றார். தமிழக அரசின்

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் சஸ்பெண்ட்...

படம்
  மதுரை மீனாட்சி கோயிலில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த சத்தியமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து மீனாட்சி கோயில் இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஊழியரின் செல்போன் மாயமான விவகாரத்தில் அம்ரீஷ்ராம் என்ற ஓதுவாரை கோயில் நிர்வாகம் நிரந்தர பணிநீக்கம் செய்தது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...