இடுகைகள்

விசாரணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct inquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)...

படம்
தர்மபுரி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் அடிப்படையில் வரும் 14-11-2023 மற்றும் 15-11-2023 தேதிகளில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக  விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 (75 teachers have been summoned for direct enquiry on 14-11-2023 and 15-11-2023 on the basis of a complaint that received bribe for granting selection grade to graduate teachers in the Dharmapuri District Education Office - Proceedings of the Principal, Dharmapuri District Institute of Teacher Education and Training)... >>> தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரின் செயல்முறைகள் ந.க.எண்: 447/ அ1/ 2023, நாள்: 08-11-2023 & 75 ஆசிரியர்களின் பட்டியல்...

திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் மீது புகார் மனு பெறப்பட்டமை - துறை ரீதியான ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளுதல் - விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டது - விசாரணை அலுவலர் முன்னிலையில் புகாரில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரணைக்கு ஆஜராக தெரிவித்தல் தொடர்பாக - தனியார் பள்ளிகள் இணை இயக்குனரின் கடிதம் (Receipt of complaint against Chief Educational Officer, Tirupattur - Conducting departmental preliminary enquiry - Appointment of Inquiry Officer - Presence of the officers involved in the complaint in the presence of the Enquiry Officer Regarding - Letter from the Joint Director of Private Schools) ந.க.எண்: 4224 / அ1/ 2022, நாள்: 14-11-2022...

படம்
  >>> திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் மீது புகார் மனு பெறப்பட்டமை - துறை ரீதியான ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளுதல் - விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டது - விசாரணை அலுவலர் முன்னிலையில் புகாரில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரணைக்கு ஆஜராக தெரிவித்தல் தொடர்பாக - தனியார் பள்ளிகள் இணை இயக்குனரின் கடிதம் (Receipt of complaint against Chief Educational Officer, Tirupattur - Conducting departmental preliminary enquiry - Appointment of Inquiry Officer - Presence of the officers involved in the complaint in the presence of the Enquiry Officer Regarding - Letter from the Joint Director of Private Schools) ந.க.எண்: 4224 / அ1/ 2022, நாள்: 14-11-2022... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

CPS - வழக்கு விசாரணை விவரம்...

படம்
 CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கல்ஸ் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு  WP(MD) 3802/2012 நேற்று வெள்ளிக்கிழமை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் திரு. லஜபதிராய் ஆஜராகி CPS வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும்  ஓய்வூதியம் என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய பலன்கள் எதுவுமே இல்லை என்று வாதம் செய்தார்.  வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதியரசர் தண்டபாணி அவர்கள் இறுதி விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...